Kamma Neranjirukku |
---|
தந்தனனா தந்தனனா தந்தனனா தந்தனனா
கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு
மகமாயி துணையிருக்க
மலை மலையாய் குவிஞ்சிருக்கு
ஹோய்ஹோய்ஹோய்
உழுக போன மச்சானுக்கு
உச்சி வேளை சோறு கட்டி
துள்ளி ஓடும் மானா
அவ அத்த மவ போனா
ஹோய்ஹோய்ஹோய்
கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு
மகமாயி துணையிருக்க
மலை மலையாய் குவிஞ்சிருக்கு
ஹோய்ஹோய்ஹோய்
ஏத்தம் நின்னு எறச்சவன் அம்மான்னு சாஞ்சா
ஆஆஅஆஆ
மடியில் அம்மான்னு சாஞ்சா
சோத்த தின்ன மறந்தவனும் கண்ணால தின்னான்
ஆஆஅஆஆ
மாமன கண்ணால தின்னா
வெட்கத்தில சிவந்தா அவ வெட்கத்தால சிவந்தா
வெட்கத்தில சிவந்தா அவ வெட்கத்தால சிவந்தா
கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு
மகமாயி துணையிருக்க
மலை மலையாய் குவிஞ்சிருக்கு
ஹோய்ஹோய்ஹோய்
வாழ்த்து சொல்லி பறவைகளும் ஒண்ணாக சேர்ந்தே
ஏஏஏஏ
வானில் போட்டுடுச்சாம் கோலம்
ராத்திரிக்கும் வரவு சொல்லும் செவ்வானம் பார்த்தான்
ஆஆன்ஆஆ
உறவை சொல்லாம சொன்னான்
இன்பத்திலே மெதந்தான் மன இன்பத்தாலே மிதந்தான்
இன்பத்திலே மெதந்தான் மன இன்பத்தாலே மிதந்தான்
கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு
மகமாயி துணையிருக்க
மலை மலையாய் குவிஞ்சிருக்கு
ஹோய்ஹோய்ஹோய்
உழுக போன மச்சானுக்கு
உச்சி வேளை சோறு கட்டி
துள்ளி ஓடும் மானா
அவ அத்த மவ போனா
ஹோய்ஹோய்ஹோய்
கம்மா நெறஞ்சிருக்கு காடு வெளஞ்சிருக்கு
மகமாயி துணையிருக்க
மலை மலையாய் குவிஞ்சிருக்கு
ஹோய்ஹோய்ஹோய்