Kan Paarum Devi |
---|
ஆனந்தமான விழியன்னமே
உன்னை என் அகத்தாமரை பூவிலே வைத்து
வேறே கவலையற்று மேலுற்ற பரவசமாகி
வேறே கவலையற்று மேலுற்ற பரவசமாகி
அழியாததோர் ஆனந்த மாருதியில்
ஆகின்றதென்று காண்
கண் பாரும் தேவிதேவிஎன்னாவி
என்னை கண் பாரும் தேவி
என் உள்ளாடும் ஆவி
பாடாதோ உன் புகழை
கண் பாரும் தேவி
என் உள்ளாடும் ஆவி
உன் திரு குங்குமம் உன் திருமந்திரம்
உன் திரு குங்குமம் உன் திருமந்திரம்
வழிக் காட்ட ஒளி வீச வரம் தாராயோ
அன்பு மலர் கண் பாரும் தேவி
என் உள்ளாடும் ஆவி
பாடாதோ உன் புகழை
பூ முகத்தை நினைந்து
பூஜைகள் தொடர்ந்தேன்
பூ முகத்தை நினைந்து மனம் மகிழ்ந்து
பூஜைகள் தொடர்ந்தேன்
பொன் மணியே என்னை நீ அரவணைக்கும்
ஆசைகளில் மிதந்தேன்
கார்க்குழல் நாயகியே அம்மா
ஆஆஆஆஆஆஆஆ
கார்க்குழல் நாயகியே
உன் காதல் மேவி பாடிடும் ஆவி
கண் பாரும் தேவி
என் உள்ளாடும் ஆவி
பாடாதோ உன் புகழை
உன்னை விட எனக்கு யாருமில்லை துணைக்கு
உன்னை விட எனக்கு உலகம் இதில்
யாருமில்லை துணைக்கு
கண்மணி உனது பார்வை பட
காத்திருக்கும் எனது
நேர்வர வேண்டுமம்மா அம்மாஅம்மா
ஆஆஆஆஆஆஆஆ
நேர்வர வேண்டுமம்மா
என் ஆசை பூஜை யாவிலும் நீயே
கண் பாரும் தேவி
என் உள்ளாடும் ஆவி
பாடாதோ உன் புகழை
உன் திரு குங்குமம் உன் திருமந்திரம்
உன் திரு குங்குமம் உன் திருமந்திரம்
வழிக் காட்ட ஒளி வீச வரம் தாராயோ
அன்பு மலர் கண் பாரும் தேவி
என் உள்ளாடும் ஆவி
பாடாதோ உன் புகழை