Kanaile Kadiyirunthu

Kanaile Kadiyirunthu Song Lyrics In English


கண்ணிலே குடியிருந்து
கருணைத் தரும் தெய்வம் ஒன்று
குழந்தை என்று
னானா னானா தனக்கு தந்தன்
கங்கை நதி பெருகி வந்து
கவிதை தரும் வார்த்தை ஒன்று
மழலை என்று
னானா னானா தனக்கு தந்தன்

கண்ணிலே குடியிருந்து
கருணைத் தரும் தெய்வம் ஒன்று
குழந்தை என்று
னானா னானா தனக்கு தந்தன்
கங்கை நதி பெருகி வந்து
கவிதை தரும் வார்த்தை ஒன்று
மழலை என்று
னானா னானா தனக்கு தந்தன்

நீலக்கடல் மாணிக்கங்கள்
வைரமணி பவளமடா
நெஞ்சை தொடும் காற்று வந்து
எடுத்து கொடுத்த தங்கத் தட்டு

நீலக்கடல் மாணிக்கங்கள்
வைரமணி பவளமடா
நெஞ்சை தொடும் காற்று வந்து
எடுத்து கொடுத்த தங்கத் தட்டு

பேச வரும் பச்சைக்கிளி
பிரித்து வைத்தால் பாவமடா
பிள்ளை உன்னை குற்றம் சொன்னால்
பிறப்பு முழுதும் துன்பம் கண்ணா

கண்ணிலே குடியிருந்து
கருணைத் தரும் தெய்வம் ஒன்று
குழந்தை என்று
னானா னானா தனக்கு தந்தன்
கங்கை நதி பெருகி வந்து
கவிதை தரும் வார்த்தை ஒன்று
மழலை என்று
னானா னானா தனக்கு தந்தன்

சத்தியத்தின் கோபுரத்தில்
தவழுவதே குழந்தையடா
தத்தி தத்தி ஓடும் பிள்ளை
மறைத்து கெடுப்பதில்லையடா


சத்தியத்தின் கோபுரத்தில்
தவழுவதே குழந்தையடா
தத்தி தத்தி ஓடும் பிள்ளை
மறைத்து கெடுப்பதில்லையடா

ஊர் முழுதும் ஏசட்டுமே
உனது வார்த்தை வேதமடா
உண்மை நம்பும் உள்ளம் இங்கே
உனக்கும் எனக்கும் சொந்தம் கண்ணா

கண்ணிலே குடியிருந்து
கருணைத் தரும் தெய்வம் ஒன்று
குழந்தை என்று

னானா னானா தனக்கு தந்தன்
னானா னானா தனக்கு தந்தன்
னானா னானா தனக்கு தந்தன்
னானா னானா தனக்கு தந்தன்

கண்ணிலே குடியிருந்து
கருணைத் தரும் தெய்வம் ஒன்று
குழந்தை என்று
இருவர் : னானா னானா தனக்கு தந்தன்
கங்கை நதி பெருகி வந்து
கவிதை தரும் வார்த்தை ஒன்று
மழலை என்று
இருவர் : னானா னானா தனக்கு தந்தன்
னானா னானா தனக்கு தந்தன்