Kanaile Kadiyirunthu |
---|
கண்ணிலே குடியிருந்து
கருணைத் தரும் தெய்வம் ஒன்று
குழந்தை என்று
னானா னானா தனக்கு தந்தன்
கங்கை நதி பெருகி வந்து
கவிதை தரும் வார்த்தை ஒன்று
மழலை என்று
னானா னானா தனக்கு தந்தன்
கண்ணிலே குடியிருந்து
கருணைத் தரும் தெய்வம் ஒன்று
குழந்தை என்று
னானா னானா தனக்கு தந்தன்
கங்கை நதி பெருகி வந்து
கவிதை தரும் வார்த்தை ஒன்று
மழலை என்று
னானா னானா தனக்கு தந்தன்
நீலக்கடல் மாணிக்கங்கள்
வைரமணி பவளமடா
நெஞ்சை தொடும் காற்று வந்து
எடுத்து கொடுத்த தங்கத் தட்டு
நீலக்கடல் மாணிக்கங்கள்
வைரமணி பவளமடா
நெஞ்சை தொடும் காற்று வந்து
எடுத்து கொடுத்த தங்கத் தட்டு
பேச வரும் பச்சைக்கிளி
பிரித்து வைத்தால் பாவமடா
பிள்ளை உன்னை குற்றம் சொன்னால்
பிறப்பு முழுதும் துன்பம் கண்ணா
கண்ணிலே குடியிருந்து
கருணைத் தரும் தெய்வம் ஒன்று
குழந்தை என்று
னானா னானா தனக்கு தந்தன்
கங்கை நதி பெருகி வந்து
கவிதை தரும் வார்த்தை ஒன்று
மழலை என்று
னானா னானா தனக்கு தந்தன்
சத்தியத்தின் கோபுரத்தில்
தவழுவதே குழந்தையடா
தத்தி தத்தி ஓடும் பிள்ளை
மறைத்து கெடுப்பதில்லையடா
சத்தியத்தின் கோபுரத்தில்
தவழுவதே குழந்தையடா
தத்தி தத்தி ஓடும் பிள்ளை
மறைத்து கெடுப்பதில்லையடா
ஊர் முழுதும் ஏசட்டுமே
உனது வார்த்தை வேதமடா
உண்மை நம்பும் உள்ளம் இங்கே
உனக்கும் எனக்கும் சொந்தம் கண்ணா
கண்ணிலே குடியிருந்து
கருணைத் தரும் தெய்வம் ஒன்று
குழந்தை என்று
னானா னானா தனக்கு தந்தன்
னானா னானா தனக்கு தந்தன்
னானா னானா தனக்கு தந்தன்
னானா னானா தனக்கு தந்தன்
கண்ணிலே குடியிருந்து
கருணைத் தரும் தெய்வம் ஒன்று
குழந்தை என்று
இருவர் : னானா னானா தனக்கு தந்தன்
கங்கை நதி பெருகி வந்து
கவிதை தரும் வார்த்தை ஒன்று
மழலை என்று
இருவர் : னானா னானா தனக்கு தந்தன்
னானா னானா தனக்கு தந்தன்