Kanavugaley |
---|
கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
என் கண்மணியைப் பார்த்து
ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன்ஏன்
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
உறவே பிரிவாகி
வழி மாறும் போது
உலகில் எனக்கென்று
ஒரு சொந்தம் ஏது
நினைவிழந்தேன்
எனை மறந்தேன் காதலினாலே
மதியிழந்து
வழி மறந்து வாடுகின்றேனே
என்னை மறந்ததேன்ஏன்
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
ஜீவன் மறைந்தாலும்
விலகாத நேசம்
காலம் பிரித்தாலும்
மறையாத சோகம்
விதி எழுதும்
சதி இதுவோ யார் அறிவாரே
விழி இருந்தும்
பார்வை இல்லை எங்கு செல்வேனே
என்னை மறந்ததேன்ஏன்
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
என் கண்மணியைப் பார்த்து
ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன்ஏன்
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்