Kanavugalthan Vazhvada |
---|
கடல் சூழ்ந்த வைய மேலே ஆஅஆஅ கானலாகும் ஆவி போலே ஆஅஆஅ மனமேங்கி போவதோ இந்நாளே
கனவுகள் தான் வாழ்வடா காலம் பொல்லாததடா வாழ்வை எண்ணிப் பாரடா கனவுகள் தான் வாழ்வடா காலம் பொல்லாததடா வாழ்வை எண்ணிப் பாரடா
நிரந்தமாய் என்றும் சீமான்கள் வாழ்ந்ததில்லை ஆஅஆஅ
நிரந்தமாய் என்றும் சீமான்கள் வாழ்ந்ததில்லை நினைப்பது போலே நாம் பெற முடிவதில்லை ஆஅஆஅ
நினைப்பது போலே நாம் பெற முடிவதில்லை பயங்கர கோபமதால் பாழாகும் வாழ்க்கையடா பயங்கர கோபமதால் பாழாகும் வாழ்க்கையடா
கனவுகள் தான் வாழ்வடா காலம் பொல்லாததடா வாழ்வை எண்ணிப் பாரடா
உறவுடன் நேசங்களும் பிறவியின் பாசங்களும் உறவுடன் நேசங்களும் பிறவியின் பாசங்களும் கோபுர மாளிகையும் குலத்தின் பெருமைகளும் கோபுர மாளிகையும் குலத்தின் பெருமைகளும் நிலை தடுமாறினால் யாவும் தூற்றிடுமே ஆஅஆஅ நீர் மேல் காணும் ஓவியம் வாழ்வே வதைத்திடும் வேதனை நீ கண்ட சாதனை வதைத்திடும் வேதனை நீ கண்ட சாதனை
ஆஅஆஅ கனவுகள் தான் வாழ்வடா காலம் பொல்லாததடா வாழ்வை எண்ணிப் பாரடா
ஆஅஆஅ கனவுகள் தான் வாழ்வடா காலம் பொல்லாததடா வாழ்வை எண்ணிப் பாரடா