Kanda Naal Mudhalai |
---|
படகர்கள் : சுபிக்ஷா மற்றும் பூஜா
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த
கந்தனே என் காந்தனே
வண்டிசை பாடும்
எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த
கந்தனே என் காந்தனே
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
நீல மயில் தனை
நெஞ்சமும் மறக்கவில்லை
நீல மயில் தனை
நெஞ்சமும் மறக்கவில்லை
நேசம் உடன் கலந்த
பாசமும் மறையவில்லை
நீல மயில் தனை
நெஞ்சமும் மறக்கவில்லை
நேசம் உடன் கலந்த
பாசமும் மறையவில்லை
கோல குமரன் மன கோயிலில்
இருந்து விட்டான்
ஆ ஆஅ ஆஆ ஆ ஆஅ ஆஆ
கோலகுமரன் மன கோயிலில்
இருந்து விட்டான்
குறு நகை தனை காட்டி
நறு மலர் சூட்டி விட்டான்
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த
கருணை சிவ பாலனை
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகுதடி