Kandane Engum Sad |
---|
ஆஹா ஹாஆஆ
ஆஹா ஹாஆஆ
ஆஹா ஹாஆ
ஆஅஆஅஆ
ஹாஆஆஆஆ
ஆஅஆஅஆ
ஹாஆஆஆஆ
ஹாஆஆஅஆஆஆ
கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
தொட்டுத் தொட்டு பேசும் தென்றல்
தொட்டில் கட்டி ஆடும் உள்ளம்
தொட்டுத் தொட்டு பேசும் தென்றல்
தொட்டில் கட்டி ஆடும் உள்ளம்
காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே
அள்ளிக் கொள்ள மன்னன் எங்கே
நினைத்தேனே அழைத்தேனே வருவாய்
அன்பே என்று இங்கே என்று
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
ஆஆஆஆஆ
வனக் கிளியே ஏக்கம் ஏனோ
கருங்குயிலே மோகம் தானோ
தூக்கமும் இல்லை துவளுது முல்லை
தழுவிடத் தானே தவிக்குது பிள்ளை
பனிவாடை விலகாதோ நினைத்தால்
சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு
அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்