Kandom Yesunathanai |
---|
இசை அமைப்பாளர் : ஜி தேவராஜன்
கண்டோம் யேசுநாதனை ஆனந்தம் கொண்டோம்
இன்றே அருள் பொழிய கண்ணாலே
கண்டோம் யேசுநாதனை
ஆனந்தம் கொண்டோம் இன்றே அருள் பொழிய
கண்ணாலே கண்டோம் யேசுநாதனை
பாமரே உந்தனுக்கு சமானம் வேறு இல்லை
பாமரே உந்தனுக்கு சமானம் வேறு இல்லை
நீதானே எங்கள் கருணாநிதியே
நீதானே எங்கள் கருணாநிதியே
கண்டோம் யேசுநாதனை
ஆனந்தம் கொண்டோம் இன்றே அருள் பொழிய
கண்ணாலே கண்டோம் யேசுநாதனை
தாயே உன் கண்ணாலே அறிவும் பெற்ற
தாயே உன் கண்ணாலே அம்மா
தாயே உன் கண்ணாலே அறிவும் பெற்ற
தாயே உன் கண்ணாலே அம்மா
கொண்டு வந்த எங்கள் மனம் பரதவம் பெற்ற தாயே
கொண்டு வந்த எங்கள் மனம் பரதவம் பெற்ற தாயே
இன்னும் பாராமுகமாய் இருப்பதழகாமோ
இன்னும் பாராமுகமாய் இருப்பதழகாமோ
கண்டோம் யேசுநாதனை
ஆனந்தம் கொண்டோம் இன்றே அருள் பொழிய
கண்ணாலே கண்டோம் யேசுநாதனை
நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே
நாதர்முடி மேலிருக்கும் நாகப் பாம்பே
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே
பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே
பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே
பாதலத்திற் குடிபுகும் பைகொள் பாம்பே
பாடிப்பாடி நின்று விளையாடு பாம்பே
ஆடு பாம்பே விளையாடு பாம்பே
ஆடு பாம்பே குழைந்தாடு பாம்பே
குற்றமற்ற சிவனுக்குக் குண்டல மானாய்
கூறுந்திரு மாலினுக்குக் குடையு யானாய்
குற்றமற்ற சிவனுக்குக் குண்டல மானாய்
கூறுந்திரு மாலினுக்குக் குடையு யானாய்
கற்றைக்குழல் பார்வதிக்குங் கங்கண மானாய்
கரவாமல் உளங்களித் தாடு பாம்பே
கற்றைக்குழல் பார்வதிக்குங் கங்கண மானாய்
கரவாமல் உளங்களித் தாடு பாம்பே
ஆடு பாம்பே தெளிந்தாடு பாம்பே
ஆடு பாம்பே நெளிந்தாடு பாம்பே
ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே
ஆடு பாம்பே ஆடாடு ஆடாடுஆடாடு ஆடாடு
ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே
ஆடு பாம்பே ஆடு பாம்பே ஆடு பாம்பே