Kangal Inainthathenna Male |
---|
கண்கள் இணைந்ததென்ன
காதல் பிறந்ததென்ன
காலம் பிரித்ததென்ன
கவிதை சிரித்ததென்ன
கண்கள் இணைந்ததென்ன
காதல் பிறந்ததென்ன
காலம் பிரித்ததென்ன
கவிதை சிரித்ததென்ன
மனக் கோவியிலை நான் மூடிவிட்டேன்
இன்னும் தெய்வம் தெரிவதென்ன
காகிதப் பூவிலும் வண்டு வரும்
கானல் நீருக்கும் பறவை வரும்
காகிதப் பூவிலும் வண்டு வரும்
கானல் நீருக்கும் பறவை வரும்
காதல் போனால் மானிட வாழ்வில்
நிம்மதி எங்கு வரும்
மனக் கோவியிலை நான் மூடிவிட்டேன்
இன்னும் தெய்வம் தெரிவதென்ன
வானம் பொழிந்தது பூமியிலே
அதில் மேகம் பெறுவது ஏதுமில்லை
வானம் பொழிந்தது பூமியிலே
அதில் மேகம் பெறுவது ஏதுமில்லை
நானொரு வானம் அவளொரு மேகம்
இரண்டும் இணையவில்லை
மனக் கோவியிலை நான் மூடிவிட்டேன்
இன்னும் தெய்வம் தெரிவதென்ன