Kangal Irandum

Kangal Irandum Song Lyrics In English




கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ

காலம் இனி மேல்
நம்மை ஒன்றாய்க் கொண்டு
சேர்க்குமோ

கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ

பச்சைக் கிளியானால்
பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல்
தேரேறி ஓடுவேன்

சென்ற இடம்
காணேன் சிந்தை
வாடலானேன் சேதி
சொல்லும் யாரும் தூது
சொல்லக் காணேன்

கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ

காலம் இனி மேல்
நம்மை ஒன்றாய்க் கொண்டு
சேர்க்குமோ

கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ


நின்ற இடம்
யாவும் நிழல் போலத்
தோணுதே

அன்று சொன்ன
வார்த்தை அலை போல
மோதுதே

கணையாழி இங்கே
மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர்
வாழ்வதெங்கே

கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ

காலம் இனி மேல்
நம்மை ஒன்றாய்க் கொண்டு
சேர்க்குமோ

கண்கள் இரண்டும்
என்று உம்மைக் கண்டு
பேசுமோ