Kangal Thirakkum |
---|
கண்கள் திறக்கும்
எந்தன் மனமே எங்கு நீ
தூங்கி கிடந்தாய்
காதல் துளிர்க்கும்
இந்த நொடியே எங்கு நீ
உறைந்திருந்தாய்
இதயம் தன் போக்கிலே
அவன் பின்னே போக உடலோ
ஒரு கூடெனஇவன் முன்னே
வாழ இரண்டாகி நானும் சாக
உயிரே என்னை மீண்டும்
இணைவாயா நான் கேட்கிறேன்
தவறை உணர்ந்தேனே நீ இன்றி
நான் உதிர்கின்றேன்
கண்கள் திறக்கும்
எந்தன் மனமே எங்கு நீ
தூங்கி கிடந்தாய்
காதல் துளிர்க்கும்
இந்த நொடியே எங்கு நீ
உறைந்திருந்தாய்
இதயம் தன் போக்கிலே
அவன் பின்னே போக உடலோ
ஒரு கூடெனஇவன் முன்னே
வாழ இரண்டாகி நானும் சாக
உயிரே என்னை மீண்டும்
இணைவாயா நான் கேட்கிறேன்
தவறை உணர்ந்தேனே நீ இன்றி
நான் உதிர்கின்றேன்