Kangalai Suttrum Kanavugalai |
---|
கண்களை சுற்றும்
கனவுகளை கைகளில்
பிடித்திட வழி இருக்கா
அழகின் மடியில் பிறந்து
விழும் ஆசைகள் எழுதிட
மொழி இருக்கா
புதுசா இதயத்திலே
சிறகோ முளைக்கிறதே
இசையோ மனதினிலே
புது புது நிறங்களை
தெளிக்கிறதே
தூறலே தூறுதே
சொல் உன்னாலே
மனசுக்குள் வெடித்திடும்
சோகம் எதும் இல்லை
இதயம் தன்னாலே இளகுது
இது இங்கு எதும் வேஷம்
இல்லை
பிழையே இல்லாத
தெளிந்திட கிடைத்திடும்
நேரம் தோன்றியதே உறவே
உன்னோடு தினம் தினம்
அமைதியை பேசி பூக்கிறதே
ஓஹோ தேன் பூவே
எந்தன் மனசுக்குள் வெடித்திடும்
சோகம் எதும் இல்லை இதயம்
நாள்தோறும் நின்று இளகுது
இது இங்கு எதும் வேஷம்
இல்லை
விரலோடு
விரலும் இணைந்திடவே
உன்னோடு உலவும் ஒரு
சுகமே இது காதலோ குளிரோ
என்னை மீறுதே மனதோ
மனதோ உன்னை
பாக்க தேடி துடிக்கிறதே
இளமை இலடலோ உன்னை
தீண்ட ஏங்குதே ஹோ
கண்ணாலே பித்தம்
கொண்டேனே நித்தம் உல்லாசம்
மூடுதே ஓஹோ அன்பாலே
தஞ்சம் எப்போதும் மிஞ்சும்
உன்னோடு வாழுவேன்
கண்களை சுற்றும்
கனவுகளை கைகளில்
பிடித்திட வழி இருக்கா
அழகின் மடியில் பிறந்து
விழும் ஆசைகள் எழுதிட
மொழி இருக்கா
புதுசா இதயத்திலே
சிறகோ முளைக்கிறதே
இசையோ மனதினிலே
புது புது நிறங்களை
தெளிக்கிறதே