Kangalil Thoodhuvidu |
|---|
கண்களில் தூது விடு
என் கனி இதழ் மோத விடு
மின்னலில் மேடை இடு
இடை பின்னலில் ஆட விடு
கண்களில் தூது விடு
என் கனி இதழ் மோத விடு
மின்னலில் மேடை இடு
இடை பின்னலில் ஆட விடு
அம்மம்மா தேவதை போல் ஒரு
தேன் குடம் வந்தது அருகே என் அருகே
அடடா மாதுளம் பூவிதழ்
தேன் சுவை தந்தது உயிரே என் உயிரே
என் உயிரே
கண்களில் தூது விடு
என் கனி இதழ் மோத விடு
மின்னலில் மேடை இடு
இடை பின்னலில் ஆட விடு
நூலோடு நூலுமே பின்ன
ஆடை விளைந்தாடும்
காலோடு காலுமே பின்ன
ஆசை விளைந்தாடும்
காவேரி யாருமே இங்கு
தோழில் வழிந்தோடும்
காதோரும் சேதியை சொல்லி
தேகம் விளையாடும்
காமன் தோட்ட முல்லை
இரவோடு காதல் பேரமா
காவல் தாண்டும் தொல்லை
உறவோடு நோயை தீர்க்குமோ
தொட்டுத்தான் பட்டு தான்
முத்தாட வா இங்கே
இளம் சிட்டு தான் மொட்டு தான்
முத்தம் தாராதய்யா
கண்களில் தூது விடு
என் கனி இதழ் மோத விடு
மின்னலில் மேடை இடு
இடை பின்னலில் ஆட விடு
நானாக நானுமே இல்லை
ஏனோ சொல்வாயோ
தானாக ஆசை பட்டேன்
கோபம் கொள்வாயோ
ஆளான பூவும் தன்னால்
வாசம் சிந்துதோ
ஆலோலம் பாடி நின்றால்
மோகம் துள்ளாதோ
தாளவில்லை தொல்லை
உருமாறி நானும் போகிறேன்
தீர்க்கும் இந்த பிள்ளை
இளைப்பாற தோழில் சாய்கிறேன்
உன்னை தான் எண்ணி தான்
கண் மூடும் மான் இங்கே
அட சொல்லி தான் அள்ளி தான்
சொர்கம் தந்தாடுவேன்
கண்களில் தூது விடு
என் கனி இதழ் மோத விடு
மின்னலில் மேடை இடு
இடை பின்னலில் ஆட விடு
அம்மம்மா தேவதை போல் ஒரு
தேன் குடம் வந்தது அருகே என் அருகே
அடடா மாதுளம் பூவிதழ்
தேன் சுவை தந்தது உயிரே என் உயிரே
என் உயிரே
கண்களில் தூது விடு
கண்களில் தூது விடு
என் கனி இதழ் மோத விடு
என் கனி இதழ் மோத விடு
மின்னலில் மேடை இடு
மின்னலில் மேடை இடு
இடை பின்னலில் ஆட விடு
இடை பின்னலில் ஆட விடு
