Kangalinal |
---|
கண்களினால் காண்பதெல்லாம்
மனதினிலே பார்த்துவிட்டேன்
என் காட்சியிலே ஒரு கடவுள் இல்லை
மனசாட்சி என்றேன் நீ இருந்தாய்
கண்களினால் காண்பதெல்லாம்
மனதினிலே பார்த்துவிட்டேன்
என் காட்ச்சியிலே ஒரு கடவுள் இல்லை
மனசாட்சி என்றேன் நீ இருந்தாய்
முல்லை கோடிக்கு தேர் கொடுத்தாய்
முத்து நகையே வாழ வைத்தாய்
நெல்லி மணி போல் பாலில் நெய் போல்
நெஞ்சில் இருந்தே நீ சிரித்தாய்
வள்ளல் மனமே பிள்ளை குணமே
அள்ளி அணைக்கும் தாய் அல்லவோ
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஅ ஆஅ
கண்களினால் காண்பதெல்லாம்
மனதினிலே பார்த்துவிட்டேன்
என் காட்ச்சியிலே ஒரு கடவுள் இல்லை
மனசாட்சி என்றேன் நீ இருந்தாய்
உன்னை தொடர்ந்தே நான் வந்தேன்
ஓசை கேட்டே நான் சிரித்தேன்
சொன்ன மொழியில் உள்ளம் அறிந்தேன்
தன்னை மறதே தவழுகிறேன்
இன்பமே துனபமேன்னும்
பாதி பெறவே நான் வந்தேன்
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஅ ஆஅ
இருவர் : கண்களினால்
காண்பதெல்லாம்
மனதினிலே பார்த்துவிட்டேன்
என் காட்ச்சியிலே ஒரு கடவுள் இல்லை
மனசாட்சி என்றேன் நீ இருந்தாய்