Kangalinal

Kangalinal Song Lyrics In English


கண்களினால் காண்பதெல்லாம்
மனதினிலே பார்த்துவிட்டேன்
என் காட்சியிலே ஒரு கடவுள் இல்லை
மனசாட்சி என்றேன் நீ இருந்தாய்

கண்களினால் காண்பதெல்லாம்
மனதினிலே பார்த்துவிட்டேன்
என் காட்ச்சியிலே ஒரு கடவுள் இல்லை
மனசாட்சி என்றேன் நீ இருந்தாய்

முல்லை கோடிக்கு தேர் கொடுத்தாய்
முத்து நகையே வாழ வைத்தாய்
நெல்லி மணி போல் பாலில் நெய் போல்
நெஞ்சில் இருந்தே நீ சிரித்தாய்
வள்ளல் மனமே பிள்ளை குணமே
அள்ளி அணைக்கும் தாய் அல்லவோ
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஅ ஆஅ

கண்களினால் காண்பதெல்லாம்
மனதினிலே பார்த்துவிட்டேன்
என் காட்ச்சியிலே ஒரு கடவுள் இல்லை
மனசாட்சி என்றேன் நீ இருந்தாய்


உன்னை தொடர்ந்தே நான் வந்தேன்
ஓசை கேட்டே நான் சிரித்தேன்
சொன்ன மொழியில் உள்ளம் அறிந்தேன்
தன்னை மறதே தவழுகிறேன்
இன்பமே துனபமேன்னும்
பாதி பெறவே நான் வந்தேன்
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஅ ஆஅ

இருவர் : கண்களினால்
காண்பதெல்லாம்
மனதினிலே பார்த்துவிட்டேன்
என் காட்ச்சியிலே ஒரு கடவுள் இல்லை
மனசாட்சி என்றேன் நீ இருந்தாய்