Kanmani Anbodu Kadhalan

Kanmani Anbodu Kadhalan Song Lyrics In English


ஹேய் கண்மணி
அன்போடு காதலன்
நான் ஏங்குறேனடி

ஹேய் பொன்மணி
உன்னால தானடி
நான் சாகுறேனடி

ஹேய் ஹேய் எஹ் எஹ் எஹ்
ஹேய் கண்மணி
அன்போடு காதலன்
நான் ஏங்குறேனடி
பொன்மணி
உன்னால தானடி
நான் சாகுறேனடி

உன்னை எண்ணி பார்க்கையில்
தல சுத்துதடி
உன்னை மறக்க நினைக்கையில்
வாழ்க்கை முட்டுதடி

உன்னை எண்ணி பார்க்கையில்
தல சுத்துதடி
உன்னை மறக்க நினைக்கையில்
வாழ்க்கை முட்டுதடி

கண்மணிகண்மணி
அன்போடு காதலன்
நான் ஏங்குறேனடி
ஓஹோஹோபொன்மணி
உன்னால தானடி
நான் சாகுறேனடி



அபிராமியே தாலாட்டும் சாமியே
நான்தானே தெரியுமா
சிவகாமியே
சிவனில் நீயும் பாதியே
அதுவும் உனக்கு புரியுமா


உண்டான காதல் என்றும்
தன்னாலே மாறி போன
மாயம் என்ன
பொன்மானே பொன்மானே
ஒஹ்ஹொஹ்
எந்தன் காதல் ஆனபோதும்
தன்னாலே மாறி போகும்
உந்தன் காதல்
மாறாது செந்தேனே

எந்தன் காதல் என்னவென்று
சொல்லாமல் ஏங்க ஏங்க
அழுகை வந்தது

எந்தன் சோகம் உன்னை தாக்கும்
என்றென்னும் போது வந்த
அழுகை நின்றது

இருவர் : மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனித காதலல்ல
மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனித காதலல்ல
அதையும் தாண்டி புனிதமானது
அதையும் தாண்டி புனிதமானது

ஆண் மற்றும்
அபிராமியே தாலாட்டும் சாமியே
நான்தானே தெரியுமா
சிவகாமியே
சிவனில் நீயும் பாதியே
அதுவும் உனக்கு புரியுமா

ஆண் மற்றும்
அபிராமியே தாலாட்டும் சாமியே
நான்தானே தெரியுமா
சிவகாமியே
சிவனில் நீயும் பாதியே
அதுவும் உனக்கு புரியுமா