Kanmani Poonga Kanmani Poonga

Kanmani Poonga Kanmani Poonga Song Lyrics In English


விஜயரமணி மற்றும் கோவை சௌந்தரராஜன்

பாடலாசிரியர் : வாலி

கண்மணி பூங்கா கண்மணி பூங்கா பொன்மணி தொட்டில் போட்டிருக்கு கண்மணி பூங்கா கண்மணி பூங்கா பொன்மணி தொட்டில் போட்டிருக்கு

இங்கு கதாநாயகன் கதாநாயகி கண்கள் உனை எதிர்ப்பார்த்திருக்கு இங்கு கதாநாயகன் கதாநாயகி கண்கள் உனை எதிர்ப்பார்த்திருக்கு

அந்நாள் போட்ட இல்லற தோட்டம் இந்நாள் தானே பூத்திருக்கு அந்நாள் போட்ட இல்லற தோட்டம் இந்நாள் தானே பூத்திருக்கு உனைத் தாலாட்டவும் சீராட்டவும் ஆயிரம் பாடல் காத்திருக்கு

வாழ்க வாழ்கவே தாயும் சேயும் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே தாயும் சேயும் வாழ்க வாழ்கவே

எப்போது சிப்பி திறந்து எவ்வாறு முத்து பிறக்கும் அப்போது என்ன நடக்கும் அக்னி பரீட்சையம்மா இப்போதும் காத்துக் கிடக்க அப்பாவும் நானுமிருக்க தப்பாமல் பிள்ளை பிறக்கும் தெய்வம் கைவிடுமா

எங்கள் மனதினில் உங்கள் கவலைதான் பிள்ளை பிறக்கணும் தெய்வச் செயலில்தான் உங்க மருமகள் உங்கள் நிழலில்தான் தப்பிப் பிழைக்கணும் இந்த சூழலில்தான்

வாழ்க வாழ்கவே தாயும் சேயும் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே தாயும் சேயும் வாழ்க வாழ்கவே


ஆண்டாண்டு பிள்ளைகள் பெற்று வேண்டாது என்று அலுத்து திண்டாடி தெருவில் நிற்க்கும் ஜென்மமும் சில உண்டு

தாயாக அவசரமில்லை தாலாட்ட ஆசையுமில்லை ஆனாலும் அன்னையராகும் கன்னியர் சிலருண்டு வந்து பிறப்பது பெண்ணாயிருக்கலாம் மீசை முளைக்கும் ஆணாயிருக்கலாம் அந்த முடிவுகள் நாளை தெரியலாம் நாளை தெரிந்த பின் நாமும் பேசலாம்

வாழ்க வாழ்கவே தாயும் சேயும் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே தாயும் சேயும் வாழ்க வாழ்கவே

கண்மணி பூங்கா கண்மணி பூங்கா பொன்மணி தொட்டில் போட்டிருக்கு இங்கு கதாநாயகன் கதாநாயகி கண்கள் உனை எதிர்ப்பார்த்திருக்கு

அந்நாள் போட்ட இல்லற தோட்டம் இந்நாள் தானே பூத்திருக்கு உனைத் தாலாட்டவும் சீராட்டவும் ஆயிரம் பாடல் காத்திருக்கு

இங்கு பேரன் பிறந்து பாட்டி முகத்தில் எட்டி உதைப்பான் பாரம்மா அவனை தட்டிக் கேட்பது யாரம்மா

வாழ்க வாழ்கவே தாயும் சேயும் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே தாயும் சேயும் வாழ்க வாழ்கவே