Kanmaniye Unnai Kana |
---|
கண்மணியே உன்னைக் காண உந்தன் தந்தை வருவாரே கண்மணியே உன்னைக் காண உந்தன் தந்தை வருவாரே சின்னஞ்சிறு வாயால் சிந்தும் மொழி கேட்டு மகிழ்வாரே சின்னஞ்சிறு வாயால் சிந்தும் மொழி கேட்டு மகிழ்வாரே
கண்மணியே உன்னைக் காண உந்தன் தந்தை வருவாரே
உன்னை காணும் ஆவல் மீறியேஆஅ உன்னை காணும் ஆவல் மீறியே அவர் உள்ளம் துடிப்பாரே தன்னிலை மாறியே உள்ளம் துடிப்பாரே தன்னிலை மாறியே மின்னிடும் உந்தன் கன்னம் தன்னை கிள்ளி மின்னிடும் உந்தன் கன்னம் தன்னை கிள்ளி விளையாடும் நிலைக் காண தவிப்பாரே
கண்மணியே உன்னைக் காண உந்தன் தந்தை வருவாரே சின்னஞ்சிறு வாயால் சிந்தும் மொழி கேட்டு மகிழ்வாரே
பொன்னால் தண்டை செய்து போடுவார் உன் புன்னகை கண்டாலே ஆடிப் பாடுவார் தன்னிரு கையால் உன்னை அவர் அள்ளி தன்னிரு கையால் உன்னை அவர் அள்ளி தாலாட்டி ஆனந்தம் அடைவாரே
கண்மணியே உன்னைக் காண உந்தன் தந்தை வருவாரே
மாலை வேளை தாவி இன்பமாய் நீ தந்தையின் முகம் நோக்குவாய் பம்பரம் பொம்மை பட்டம் வாங்கி எல்லாம் பம்பரம் பொம்மை பட்டம் வாங்கி எல்லாம் அன்போடு உனக்கேத்தான் தருவாரே
கண்மணியே உன்னைக் காண உந்தன் தந்தை வருவாரே