Kann Vazhi Nenjil |
---|
கண் வழி நெஞ்சில் நுழைந்தவள்
தினம் காதல் தூறலை பொழிந்தவள்
கண் வழி நெஞ்சில் நுழைந்தவள்
தினம் காதல் தூறலை பொழிந்தவள்
தன் வழி போனால் வரவில்லை
அவன் தனிமைக்கு இனிமை தரவில்லை
எல்லாம் கனவுகள் கற்பனைகள்
கனவுகள் கற்பனைகள்
எத்தனை காலடி சுவடுகள்
இந்த கடற்கரை பொன் மணலில்
எத்தனை நினைவின் கீறல்கள்
அவன் நெஞ்சின் அடித்தளத்தில்
எல்லாம் கனவுகள் கற்பனைகள்
கனவுகள் கற்பனைகள்
கனவுகள் கற்பனைகள்
கனவுகள் கற்பனைகள்