Kannaa Maraiyaadhedaa

Kannaa Maraiyaadhedaa Song Lyrics In English


கண்ணா மறையாதேடா
கண்ணா மறையாதேடா
கணமே எனும் என்னை
விட்டுப் பிரியாதேடா
கண்ணாஆஆ
கண்ணா மறையாதேடா
கணமே எனும் என்னை
விட்டுப் பிரியாதேடா
கண்ணாஆஆகண்ணா
கண்ணா மறையாதேடா

கறவை தொழுவம் தேடி
கன்றுடன் வரும் மாலை
கறவை தொழுவம் தேடி
கன்றுடன் வரும் மாலை
பறவை இனங்கள் யாவும்
பாடி உறங்கும் வேளை
பறவை இனங்கள் யாவும்
பாடி உறங்கும் வேளை
பறவை இனங்கள் யாவும்
பாடி உறங்கும் வேளை

பட்டுப் பிதாம்பரமும்
கெட்டு விடும் கேளாயோ
பட்டுப் பிதாம்பரமும்
கெட்டு விடும் கேளாயோ
பால் வடியும் வதனம்
திருஷ்டி படும் வாராயோ
பால் வடியும் வதனம்
திருஷ்டி படும் வாராயோ
கண்ணா மறையாதேடா


கோபிகள் உனைக் கண்டால்
குறைகள் சொல்வாரடா
குலுங்கும் சதங்கையோடு
பதுங்கியே செல்லாதடா
கோபிகள் உனைக் கண்டால்
குறைகள் சொல்வாரடா
குலுங்கும் சதங்கையோடு
பதுங்கியே செல்லாதடா

கோவினங்கள் ஆவல் மிகும்
குழலிசை கானமடா
கோவினங்கள் ஆவல் மிகும்
குழலிசை கானமடா
கொஞ்சிடவே காத்திருந்தாள்
கொஞ்சிடவே காத்திருந்தாள்
குலமணி ராதையடா
கண்ணா கண்ணா கண்ணா மறையாதேடா
மறையாதேடாமறையாதேடா