Kannaa Maraiyaadhedaa |
---|
கண்ணா மறையாதேடா
கண்ணா மறையாதேடா
கணமே எனும் என்னை
விட்டுப் பிரியாதேடா
கண்ணாஆஆ
கண்ணா மறையாதேடா
கணமே எனும் என்னை
விட்டுப் பிரியாதேடா
கண்ணாஆஆகண்ணா
கண்ணா மறையாதேடா
கறவை தொழுவம் தேடி
கன்றுடன் வரும் மாலை
கறவை தொழுவம் தேடி
கன்றுடன் வரும் மாலை
பறவை இனங்கள் யாவும்
பாடி உறங்கும் வேளை
பறவை இனங்கள் யாவும்
பாடி உறங்கும் வேளை
பறவை இனங்கள் யாவும்
பாடி உறங்கும் வேளை
பட்டுப் பிதாம்பரமும்
கெட்டு விடும் கேளாயோ
பட்டுப் பிதாம்பரமும்
கெட்டு விடும் கேளாயோ
பால் வடியும் வதனம்
திருஷ்டி படும் வாராயோ
பால் வடியும் வதனம்
திருஷ்டி படும் வாராயோ
கண்ணா மறையாதேடா
கோபிகள் உனைக் கண்டால்
குறைகள் சொல்வாரடா
குலுங்கும் சதங்கையோடு
பதுங்கியே செல்லாதடா
கோபிகள் உனைக் கண்டால்
குறைகள் சொல்வாரடா
குலுங்கும் சதங்கையோடு
பதுங்கியே செல்லாதடா
கோவினங்கள் ஆவல் மிகும்
குழலிசை கானமடா
கோவினங்கள் ஆவல் மிகும்
குழலிசை கானமடா
கொஞ்சிடவே காத்திருந்தாள்
கொஞ்சிடவே காத்திருந்தாள்
குலமணி ராதையடா
கண்ணா கண்ணா கண்ணா மறையாதேடா
மறையாதேடாமறையாதேடா