Kannaalan Vandhiduvaar |
---|
கண்ணாளன் வந்திடுவார்
கண்ணாளன் வந்திடுவார்
கனிவாக பேசிடுவேன்
கண்ணாளன் வந்திடுவார்
கனிவாக பேசிடுவேன்
கண்ணாளன் வந்திடுவார்
பொன்னான நாளிதிலே
ஆஅஆஆஆஆஆ
பொன்னான நாளிதிலே வானகம் மேலே
பூரண சந்திரன் வருவது போலே
பூரண சந்திரன் வருவது போலே
என்னாசை தீரவே இன்பம் நேரவே
என்னாசை தீரவே இன்பம் நேரவே
ஏங்கும் நெஞ்சம் அமைதி காணவே
கண்ணாளன் வந்திடுவார்
கனிவாக பேசிடுவேன்
கண்ணாளன் வந்திடுவார்
கார்கால இரவினிலே
ஆஅஆஅஆ
கார்கால இரவினிலே கண் முன்னாலே
ஓர் நொடி தோன்றிடும் இன்னலைப் போல
ஓர் நொடி தோன்றிடும் இன்னலைப் போல
என்னாசை தீரவே இன்பம் நேரவே
என்னாசை தீரவே இன்பம் நேரவே
ஏங்கும் நெஞ்சம் அமைதி காணவே
கண்ணாளன் வந்திடுவார்
கனிவாக பேசிடுவேன்
கண்ணாளன் வந்திடுவார்
ஒன்றாகும் பாக்கியம்
ஆஅஆஅஆ
ஒன்றாகும் பாக்கியம்இல்லை என்றாலும்
கண்ணாளன் சாமியை காண்பது போதும்
கண்ணாளன் சாமியை காண்பது போதும்
என்னாசை தீரவே இன்பம் நேரவே
என்னாசை தீரவே இன்பம் நேரவே
ஏங்கும் நெஞ்சம் அமைதி காணவே
கண்ணாளன் வந்திடுவார்
கனிவாக பேசிடுவேன்
கண்ணாளன் வந்திடுவார்