Kannam Adhil Vannam |
---|
கன்னம் அதில் வண்ணம்
புது எண்ணம் கண் காட்டுதே
வெண்ணம் இதழ்
பெண்ணம் வர காதல் தாலாட்டுதே
மிதக்கும் மேகம்
பறக்க சொல்லுதே
துடைக்கும் ஆசை
அருகில் தள்ளுதே
உன் கரங்கள் கோர்த்ததும்
நானும் வீரன் ஆகிறேன்
உன் தோளிலே சாயவே
நான் கரைந்து போகிறேன்
இருவர் : நம் காதலை சொல்லவே
வார்த்தை தீர்ந்து போகுதே
நானா நனா நானா தரா
நானா நன்னாரரா
மோகம் அது
வேகம் இரு தேகம் தீமூட்டுதே
சேரும் நொடி கூடி வர
காமம் வாலாட்டுதே
மிதக்கும் மேகம்
பறக்க சொல்லவே
பிடிக்கும் ஆசை
அணைத்து கொள்ளுதே
உன்னோடுதான் சேரவே
நான் சிங்காரி ஆகிறேன்
என் உள்ளத்தில் உள்ளதை
நான் உரக்க சொல்கிறேன்
இருவர் : நாம் சேரவே நாணமும்
கண்கள் மூடிக் கொள்ளுதே