Kannammoochi Aattam |
---|
கண்ணூஞ்சள்
ஆடி இருந்தாள்
காஞ்சன மாலை மனம் மகிழ்ந்தாள்
கண்ணூஞ்சள் ஆடி இருந்தாள்
கண்ணாமூச்சி
ஆட்டம் ஆடிதான்
இவன் அவளை வென்றனோ
இணை ஆக்கி கொண்டானோ ஓ
கண்ணமூச்சி
ஆட்டம் ஆடிதான்
யார் யாரை வென்றாரோ
நாம் கேட்டால் சொல்வாரோ ஓ
அடடா அடடா கண்படும்
ஜோடிதானே
பிரிக்கும் வலிமை
கொண்ட தந்த ஆடிதானே
இந்திரனோ ஈசன் தானோ
சந்திரனோ சாகச வரனோ
மந்திரத்தில் மாங்கையை
வீழ்த்திடுவானோ
கம்பீரத்தில் கம்சன் தானோ
தந்திரத்தில் கண்ணனும் இவனோ
அர்ஜுனனின் அழகெல்லம்
வாரி வந்தனோ
மாலை இட்டு
கூட்டி செல்ல
வந்தோம்மடா
இந்தக் காட்சி
கண் பார்க்க
தாங்கதடா ஆஆஅ
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நூதலும் தணிதலும் என்ன
துப்பாக்கியை
துடைச்சு வைச்சேன்
லத்திக் கம்பை சுத்தம் செஞ்சேன்
கெட்டப் பையன் வாசத்தை
நான் மோப்பம் பிடிச்சேன்
உள்ளங்கைகள்
அரிக்கும் அரிக்கும்
விட்ட தோலை உரிக்கும் உருக்கும்
ஐயாவோட ஒரு பார்வை
அத்தனையும் எரிக்கும்
பட்சி ஒண்ணு சொல்லி
போச்சு கட்சேரிக்கே
கட்டுப் போட போவட
புத்தூருகே
கண்ணாமூச்சி
ஆட்டம் ஆடிதான்
இவன் அவளை வென்றனோ
இணை ஆக்கி கொண்டானோ ஓ
கண்ணாமூச்சி
ஆட்டம் ஆடிதான்
யார் யாரை வென்றாரோ
நாம் கேட்டால் சொல்வாரோ ஓ