Kannana Kanna Unnai Male |
---|
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
பார்வதி யாருமில்லே
பாசம் வந்து பாலூட்ட
உன்னை விட்டு போக மாட்டேன் நானே
சொல்லாத சொந்தம் இங்கே நீதானே
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
பார்வதி யாருமில்லே
பாசம் வந்து பாலூட்ட
கல்யாணம் ஆகவில்லை
அப்பனின்னு சொன்னாயா
அப்பனுக்கு பொண்ணு பார்க்க
அப்பன் கூட வந்தாயா
கல்யாணம் ஆகவில்லை
அப்பனின்னு சொன்னாயா
அப்பனுக்கு பொண்ணு பார்க்க
அப்பன் கூட வந்தாயா
கோபம் ஒரு கண்ணுக்குள்ளே
பாசம் ஒரு கண்ணுக்குள்ளே
சம்பந்தம் இல்லையின்னா
சாதிசனம் நம்பவில்லை
கூடிய கூட்டத்திற்கு
கோமாளியாய் ஆனேனா
பூனையை கூட்டிகிட்டு
பொண்ணு பாக்க போனேனா
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
பார்வதி யாருமில்லே
பாசம் வந்து பாலூட்ட
உன்னை விட்டு போக மாட்டேன் நானே
சொல்லாத சொந்தம் இங்கே நீதானே
சேர சோழ பாண்டியனை
தோண்டிப் பார்த்து சொன்னேனே
உன்னை பெத்த அப்பன் ஆத்தா
காணவில்லை செந்தேனே
சேர சோழ பாண்டியனை
தோண்டிப் பார்த்து சொன்னேனே
உன்னை பெத்த அப்பன் ஆத்தா
காணவில்லை செந்தேனே
தங்கம் உன்னை தத்தெடுத்தேன்
தரையிலே முத்தெடுத்தேன்
பாவி உன்னை காணோமின்னு
பாசத்துல தத்தளிச்சேன்
மூடி வச்ச கண்ணுக்குள்ளே
முத்து முத்தா கண்ணீரு
நானிருக்க சோகம் என்ன
நண்டு பையா நல்லாரு
அன்பான அப்பா உன்னை என்ன சொல்லி பாராட்ட
பார்வதி தேவையில்லை பையனுக்கு பாலூட்ட
அனாதை போல வந்தேன் நானே
அப்பாவும் அம்மாவும் தான் நீதானே
அன்பான அப்பா உன்னை என்ன சொல்லி பாராட்ட
பார்வதி தேவையில்லை பையனுக்கு பாலூட்ட