Kannanai Kanpaya |
---|
கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயாஆஅஆஆஆ
கண்ணிலே தலைவன் முகம் வந்து
ஆஅஆஅஆஹாஆஆ
கண்ணிலே தலைவன் முகம் வந்து
நெஞ்சில் புகுந்துகலந்து குலாவுது
நெஞ்சில் புகுந்துகலந்து குலாவுது
கண்ணிலே தலைவன் முகம் வந்து
நெஞ்சில் புகுந்துகலந்து குலாவுது
கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
கண்ணனை காண்பாயா
தூக்கம் பறக்கின்றதே
தொடர்ந்து விரகம் நடக்கின்றதே
தூக்கம் பறக்கின்றதே
தொடர்ந்து விரகம் நடக்கின்றதே
பெண்மை ஏக்கம் அறிவாயே
நேற்று சொன்ன இன்ப கதைகளில்
துன்பம் பிறந்தது
ஏக்கம் அறிவாயே
நேற்று சொன்ன இன்ப கதைகளில்
துன்பம் பிறந்தது
கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
கண்ணனை காண்பாயா
நீரும் என்னை சுடுதே
ஆஅஆஆஅஆஹாஆஆஆஆ
ஆஅஆஆஆஆஅஆஆ
நீரும் என்னை சுடுதே
விழியில் கண்ணீர் மழை விழுதேஏ
நீரும் என்னை சுடுதே
விழியில் கண்ணீர் மழை விழுதே
உன் கை தொட்டு பிரிந்தடா
பாடும் இந்த மங்கை மலர் வனம்
என்று மலர்வது
தொட்டு பிரிந்தடா
பாடும் இந்த மங்கை லர் வனம்
என்று மலர்வது
கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
கண்ணனை காண்பாயா நிலவே
என் மனம் சொல்வாயா
ஆஅஆஆஆஆஆஆஅ