Kannanin Leelai |
---|
குழல் ஊதும்
எழில் காணவே
கண்ணன் குழல்
ஊதும் எழில் காணவே
சூழும் கோபியர்கள்
முகம் நாணவே
கண்ணன் குழல்
ஊதும் எழில் காணவே
சூழும் கோபியர்கள்
முகம் நாணவே
ஆஆ ஆஆ
ஆஆ குழல் ஊதும்
எழில் காணவே
ப த னி ச ரி னி
ச த னி ப த ம ப க ம ரி
க சரி னி ச த னி ப த
னி ச
குழல் ஊதும்
எழில் காணவே
கண்ணன் குழல்
ஊதும் எழில்
காணவே ஏ ஏ
ப த னி ச ரி
னி ச த னி ப த ம ப
க ம க ம க ம
குழல் ஊதும்
ஓடோடி வந்தேன்
கண்ணா ஆஆ ஆஆ
ஆஆ
ஓடோடி ஓடி ஓடி
ஓடி கோடான கோடி தவம்
செய்து உன்னை காண
கோடான கோடி தவம்
செய்து உன்னை காண
கோவிந்தா என்றழைத்து
பிருந்தாவனம் தனில்
ஓடோடி வந்தேன் கண்ணா
ஓடோடி
ஓடோடி ஓடோடி
வந்தேன் கண்ணா