Kannanin Tholil Intha |
---|
கண்ணனின் தோளில் இந்த ராதை
மெல்ல சாய்கிறாள்
கண்களில் கோயில் கொண்ட தேவன்
சொல்ல பாடுவாள்
மனதிலே பூஜைகள் ஆஆஆஆஆஆ
மனதிலே பூஜைகள்
புஷ்ப ஆராதனைகள் செய்வாளே
கண்ணனின் தோளில் இந்த ராதை
மெல்ல சாய்கிறாள்
கண்களில் கோயில் கொண்ட தேவன்
சொல்ல பாடுவாள்
ம்ம்ஹ்ஹீம்ம்ம்
அந்த ராமன் ஸ்ரீநாமம் நாவில் வாழும் பாசுரம்
அந்த ராமன் ஸ்ரீநாமம் நாவில் வாழும் பாசுரம்
இந்த சீதையின் பாடல் கேட்டால்
இந்த சீதையின் பாடல் கேட்டால்
கங்கை நீரும் பொங்கிடாதோஆஆஆஆஆ
அந்த ராமன் ஸ்ரீநாமம் நாவில் வாழும் பாசுரம்