Kanne Kanmaniye |
---|
கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
கண்ணே கண்மணியே
பாதை மாறியே
என் பயணம் போனதே
உந்தன் பூமுகம் இவன்
உலகம் ஆனதே
தனியாக
நான் வாழும் நேரத்தில்
துணையாக
வந்தாயே காலத்தில்
அது நீயே
கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
வண்ண பொன்மயிலே
ஆரோ ஆராரிரோ
சின்ன புன்னகையே
ஆரோ ஆராரிரோ
கண்ணே கண்மணியேஆ
கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
வண்ண பொன்மயிலே
ஆரோ ஆராரிரோ
அன்னை போல் அழகே
ஆரோ ஆராரிரோ
வாழ்க்கை முடியும்
நேரம் பார்த்து
வந்ததே சிறு தேவதை
தெய்வம் சொல்லி கேட்க மாட்டேன்
உன்னை நான் விட்டு போவதை
பேசும் பேச்சு
பிள்ளை தமிழை
அறிந்தேனே இன்று நானடி
வாசம் வீசும் வண்ண பூவின்
வரிசை நீயடி
கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
வண்ண பொன்மயிலே
ஆரோ ஆராரிரோ
சின்ன புன்னகையே
ஆரோ ஆராரிரோ
கண்ணே கண்மணியேஆ
கண்ணே கண்மணியே
ஆரோ ஆராரிரோ
வண்ண பொன்மயிலே
ஆரோ ஆராரிரோ
அன்னை போல் அழகே
ஆரோ ஆராரிரோ
கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்மணியே
ஆநீ கண்ணுறங்கு
கண்மணியே