Kanne Kannana Kanna |
---|
சுஹி
ஆஆஹ்
ஆஅஆஅஆஅ
ஆஆஆஅஆஆஹோய்
கண்ணே கண்ணான கண்ணா
பொன்னே பூமேனி வண்ணா
உன்னால் என் வாழ்வில் இன்பம்
பெற வேண்டும்
கண்ணே கண்ணான கண்ணா
பொன்னே பூமேனி வண்ணா
உன்னால் என் வாழ்வில் இன்பம்
பெற வேண்டும்
ஐலேசா ஐய்ய்யா ஐலேசா ஐய்ய்யா
ஐலேசா ஐய்ய்யா ஐலேசா ஐய்ய்யா
ரத்தினம் போல் முகம் புத்தொளி வீசும்
சித்திரமே கொஞ்சம் சிரித்திடடா
ரத்தினம் போல் முகம் புத்தொளி வீசும்
சித்திரமே கொஞ்சம் சிரித்திடடா
நீ முத்தங்கள் ஆயிரம் கொடுத்திடடா
கண்ணே கண்ணான கண்ணா
பொன்னே பூமேனி வண்ணா
உன்னால் என் வாழ்வில் இன்பம்
பெற வேண்டும்
ம்ம்ம்ம்ம்ம் ஐய்ய்யா ம்ம்ம்ம்ம்ம் ஐய்ய்யா
ம்ம்ம்ம்ம்ம் ஐய்ய்யா ம்ம்ம்ம்ம்ம் ஐய்ய்யா
அள்ளி அள்ளி உன்னை கொஞ்சும் போதிலே
எல்லை மீறி சுகம் பொங்குதடா
அள்ளி அள்ளி உன்னை கொஞ்சும் போதிலே
எல்லை மீறி சுகம் பொங்குதடா
அன்பு வெள்ளத்தில் உள்ளம் நீந்துதடா
கண்ணே கண்ணான கண்ணா
பொன்னே பூமேனி வண்ணா
உன்னால் என் வாழ்வில் இன்பம்
பெற வேண்டும்
பிள்ளையாய் நாமும் பொறக்கிற போது
பல பேரு வந்து பாப்பாங்க
பொண்ணா ஆணான்னு கேட்டாங்க
எனக்கு பாவாட டிராயர் கொடுத்தாங்க
கண்ணே கண்ணான கண்ணா
பொன்னே பூமேனி வண்ணா
உன்னால் என் வாழ்வில் இன்பம்
பெற வேண்டும்
சுஹி
ஆஆஹ்
சுஹி
ஆஆஹ்
உத்தமன் என்ற முத்திரையோடு
உன் புகழ் ஓங்கிட வேண்டுமடா
உத்தமன் என்ற முத்திரையோடு
உன் புகழ் ஓங்கிட வேண்டுமடா
அதில் என் மனம் மகிழ வேண்டுமடா
கண்ணே கண்ணான கண்ணா
பொன்னே பூமேனி வண்ணா
உன்னால் என் வாழ்வில் இன்பம்
பெற வேண்டும்
சுஹிசுஹி
ஆஆஹ்
சுஹி
ஆஆஹ்
சுஹி
ஆஆஹ்