Kanne Pasumponne |
---|
பாடகர் : எஸ் பி பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர் : வாலி
கண்ணே பசும்பொன்னே என்று பாடும் காவியம் கருவில் இன்று கலைந்தாய் எந்தன் கண்ணின் ஓவியம்
இரு மனம் எரிமலை ஆகும் கனவுகள் முழுவதும் வேகும் அழகிய மழலையின் நாதம் செவிகளில் இனி எங்கு கேட்கும்
இந்த நெஞ்சுக்கு நான் பாடும் ஆராரோ இனி நீ யாரோ நான் யாரோ பாராயோ ஆராரோஆராரோஆராரோ