Kanni Penne Oh Kanni Penne |
---|
கன்னி பெண்ணே கன்னிப் பெண்ணே ஓ கன்னிப் பெண்ணே கோபம் ஏனம்மா தாபம் ஏனம்மா உன் கண்ணிரெண்டும் தாமரைப் போல் சிவந்ததேன் சும்மா சிவந்ததேன் சும்மா கன்னி பெண்ணே
புன்னகையை மூடி வைத்த காரணம் என்னே புன்னகையை மூடி வைத்த காரணம் என்னே இதழ் மின்னுகின்ற பல்வரிசை தோரணம் எங்கே தோரணம் எங்கே பார்த்து பேசம்மா பாடி ஆடம்மா பாசம் வைத்து ஆசையோடு பார்வை தன்னை வீசம்மா கன்னி பெண்ணே
சித்திரக்காரா ஓசித்திரக்காரா காதல்தான் இதோ ஜாலம் ஏனைய்யா காதல்தான் இதோ ஜாலம் ஏனைய்யா உன் சித்தத்திலே பெண் மனதை வரைந்து பாரய்யா வரைந்து பாரய்யா சித்திரக்காரா ஆஅ
கன்னி என்னை காக்க வைத்த காரணம் என்னே வரச்சொன்ன நேரம் மறந்து போன காரணம் என்னே காரணம் என்னே கன்னி என்னை காக்க வைத்த காரணம் என்னே வரச்சொன்ன நேரம் மறந்து போன காரணம் என்னே காரணம் என்னே காணும் போதிலே காட்டும் ஆசையே கானல் நீரில் தோன்றி மாறி கலைவதுதான் ஏனய்யா சித்திரக்காரா ஆஅ