Kanni Vannam |
---|
கன்னி வண்ணம் ரோஜாப்பூ
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
கன்னி வண்ணம் ரோஜாப்பூ
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ
ஆ,ஆஆஆஹாஹஹா
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்டக் கைகள் தாழம்பூ
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்டக் கைகள் தாழம்பூ
தொடுவதில் மலர் இதழ்
புண்ணாக வேண்டுமோ
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்டக் கைகள் தாழம்பூ
மலரிதழில் சிறு பனித்துளிகள்
முத்தாரம் தொடுக்கின்றன
மையல் தரும் கையில்
மாணிக்க கழுத்தோடு சூட்ட
மலையருவி தமிழ் கவி எழுதி
வாழ்த்துக்கள் இசைக்கின்றது
வாழ்த்தும் இசை பாட்டும்
கல்யாண திருநாளைக் காட்ட
மன்மதனின் அம்புகளை தாங்காமல்
தூங்காமல் தள்ளாடும் காலம் எது ஆஆ
கன்னி வண்ணம் ரோஜாப்பூ
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
கன்னி வண்ணம் ரோஜாப்பூ
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ
தொடுவதில் மலர் இதழ்
புண்ணாக வேண்டுமோ
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்டக் கைகள் தாழம்பூ
மகவரியில் என் முகவரிகள்
நான் கொஞ்சம் வரைந்தால் என்ன
மாலை இந்த வேளை சந்திக்க
கடிதங்கள் தீட்டும்
இலைமறைவாய் அதை எழுதிவிடு
யாருக்கும் தெரியாமலே
நீயும் மடல் போடு
நான் கூறும் இடம் தன்னை கேட்டு
தூரிகையும் காரிகையும் பூமேனி தாங்காது
என் கையில் என்னாவது ஆஆ
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்டக் கைகள் தாழம்பூ
தோகை மேனி கொய்யாப்பூ
தொட்டக் கைகள் தாழம்பூ
ஆஅ மலர்கள் உன் வடிவிலே
மாநாடு கூட்டுமோ
இருவர் :