Kannil Theriyum Kaatchiyil Ellaam |
---|
குரு பிரம்ஹா
குரு பிரம்ஹா
குரு விஷ்ணு
குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர
குரு தேவோ மகேஸ்வர
குரு சாட்சாத் பரப் பிரம்ஹா
குரு சாட்சாத் பரப் பிரம்ஹா
தத்மைஸ்ரீ குருவே நமஹ
தத்மைஸ்ரீ குருவே நமஹ
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
கடவுள் இருக்கின்றார்
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்
மனதில் இருக்கின்றார்
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
கடவுள் இருக்கின்றார்
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்
மனதில் இருக்கின்றார்
எண்ணும் எழுத்தும் கற்றவர் வாழ்வில்
முன்னே நிற்கின்றார்
அவர் எழுத்தறியாத மனிதருக்கெல்லாம்
எழுத்தாய் நிற்கின்றார்
எழுத்தாய் நிற்கின்றார்
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
கடவுள் இருக்கின்றார்
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்
மனதில் இருக்கின்றார்
கால்கள் இல்லாத முடவருக்கெல்லாம்
காலாய் வருகின்றார்
அவர் கைகள் இல்லாத ஊனருக்கெல்லாம்
கைகள் தருக்கின்றார்
கைகள் தருக்கின்றார்
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்
கடவுள் இருக்கின்றார்
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்
மனதில் இருக்கின்றார்
வாழ தெரிய மனிதருக்கெல்லாம்
வாழ்வை அளிக்கின்றார்
அவர் வாய் பேசாத ஊமைகளுக்கெல்லாம்
வார்த்தைகள் தருகின்றார்
வார்த்தைகள் தருகின்றார்
சின்னஞ் சிறுவன் வடிவிலிருக்கும்
தெய்வம் ஐயப்பா
உன் செயலில் ஊமையைப் பேச வைத்தாயே
அன்பே ஐயப்பா
இன்னும் பலரை வாழ வைப்பாயே
எங்கள் ஐயப்பா
நீ இறைவன் கொடுத்த வரமோ அறியோம்
எங்கள் ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா