Kannil Vanthu Minnal |
---|
ஓ ஓ ஓ
ஓ ஓ ஓஓ
ஓஓ
கண்ணில் வந்து
மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல
சுவை தரும் மாமணி
என் பாடிடும் பூங்குயிலே
இன்ப காவிய கலையே ஓவியமே
ஆண் மற்றும்
கண்ணில் வந்து
மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
சுடர் மின்னல் கண்டு
தாழை மலருவது போலே
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
ஓஓஓ
ஓஓஓ
சுடர் மின்னல் கண்டு
தாழை மலருவது போலே
உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
நீல வானம் இல்லாத
ஊரே இல்லை
உலகினில் மழை இன்றி
ஏதும் இல்லை
அமுதே உனை அன்றி
வாழ்வே இல்லை
அன்பே இது உண்மையே
இன்ப காவிய கலையே ஓவியமே
அஅ ஆஆ
ஆஆஆ
அங்கும் இங்கும் விளையாடி
அலை போல உறவாடி
ஆனந்தம் காணும் நேரம் தானே
உள்ளத்தின் ஆசையே
உன்னை உன்னை தேடுதே
உன்னை உன்னை தேடுதே
கொஞ்சி பேசும் கிளியே
நல் இன்பம் தரும் ஜோதியே
மானே மலரினும்
மெல்லியது காதலேயே
மகிழ்வோம் நாமே
புதுமை வாழ்விலே
மகிழ்வோம் நாமே
புதுமை வாழ்விலே
அஅ ஆஆ
ஆஆஆ
ஓ ஓ ஓ
ஓ ஓ ஓஓ
ஓஓ
ஆண் மற்றும்
இன்ப காவிய கலையே ஓவியமே
கண்ணில் வந்து
மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே