Kannile Neer |
---|
கண்ணிலே நீர் எதற்கு ஹோ காலமெல்லாம் அழுவதற்கு கண்ணிலே நீர் எதற்கு ஹோ காலமெல்லாம் அழுவதற்கு நெஞ்சிலே நினைவெதற்கு ஹோ வஞ்சகரை மறப்பதற்கு கண்ணிலே நீர் எதற்கு ஹோ காலமெல்லாம் அழுவதற்கு
இன்பமெனும் மொழி எதற்கு ஹோ செல்வத்தில் மிதப்பவர்க்கு துன்பமெனும் சொல்லெதற்கு உள்ளமென்பதுள்ளவர்க்கு கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு
கையில்லே வளைவெதற்க்கு காதலியை அணைப்பதற்கு காலிலே நடை எதற்கு காதலித்து பிரிவதற்கு கண்ணிலே நீர் எதற்கு ஹோ காலமெல்லாம் அழுவதற்கு
பாசமென்ற சொல் எதற்கு பார்த்திருந்து துடிப்பதற்கு ஆசை கொண்ட வாழ்வெதற்கு அன்றாடம் சாவதற்கு கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு
பூவில்லே தேன் எதற்கு வண்டு வந்து சுவைப்பதற்கு வண்டுக்கு சிறகெதற்கு உண்ட பின்பு பறப்பதற்க்கு
இருவர் : கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு நெஞ்சிலே நினைவெதற்கு ஹோ வஞ்சகரை மறப்பதற்கு கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு