Kannukkazhaga Oru |
---|
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி
கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி
மெல்லத்தான் மெல்லத்தான்
கிள்ளத்தான் கிள்ளத்தான்
கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி
கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி
மெல்லத்தான் மெல்லத்தான்
கிள்ளத்தான் கிள்ளத்தான்
கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி
அம்மன் கோயில் தேரைப் போலத்தான்
பொன்மேனி ஆடி வந்து என்னை மயக்கும்
அந்தி வெய்யில் மேற்கில் சாயத்தான்
தன்னாலே ஆசை மனம் வாசல் திறக்கும்
செவ்விளநீர் பாரமதை தாங்கும்
தென்னைமரம் தென்றல் தொட ஏங்கும்
உள்ளவரை உள்ள நிலை உந்தன் வசம்தான்
பள்ளியறை பக்கம் வரும் வெள்ளி ரதம்தான்
கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி
மெல்லத்தான் மெல்லத்தான்
கிள்ளத்தான் கிள்ளத்தான்
கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி
காத்து காத்து சூடுயேறித்தான் கண்ணே
உன் கை வளையல் சத்தம் கொடுக்கும்
மாத்து மாலை போட்ட பின்புதான்
மைனாவும் மாமனுக்கு முத்தம் கொடுக்கும்
தை பிறக்க நாதஸ்வரம் கேட்கும்
கையணைச்சா தீர்ந்துவிடும் ஏக்கம்
அச்சம் விடும் வெட்கம் விடும் கன்னி மனம்தான்
அந்த மனம் நானிருக்கும் நந்தவனம்தான்
கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி
கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி
மெல்லத்தான் மெல்லத்தான்
கிள்ளத்தான் கிள்ளத்தான்
இருவர் : லாலலலல்ல்லாலலலல்லாலாலல்லா