Kannukku Azhaga Mappilai |
---|
பாடலாசிரியர் : புலமைபித்தன்
நபி பெருமான் அருளால் ஒரு மனதாக இருவரும் வாழ்க சுகம் பல காண்க எல்லார்க்கும் அருள் செய்யும் அல்லாவே காப்பான் கல்யாண திருநாளில் நல்வாழ்த்து சொல்வான் ஆஆஆஆஆஆ
கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை நிக்காஹ் நடக்கும் நாளிலே நெஞ்சங்கள் பறக்கும் வானிலே ஆயிரம் காலம் தம்பதி வாழ்க அத்தனை காலமும் ஆனந்தம் காண்க
கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை
ஹேய்நாடகம் ஆடுவேன் காவியம் பாடுவேன் வேஷமும் போடுவேன் வித்தைகள் காட்டுவேன் நல்ல நடிப்பா இதோ இதோ சொல்லிக் கொடுப்பேன் தினம் கண்ணை அடிக்கும் நிதம் நிதம் கற்று கொடுப்பேன்
என் நெஞ்சில் எப்போதும் நீதாண்டா ராஜா கையோடு அள்ளிக்கொள் உன் காதல் ரோஜா போடா ராஜா போ
கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை நிக்காஹ் நடக்கும் நாளிலே நெஞ்சங்கள் பறக்கும் வானிலே ஆயிரம் காலம் தம்பதி வாழ்க அத்தனை காலமும் ஆனந்தம் காண்க
கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை
கங்கையும் சிந்துவும் சங்கமம் ஆயின காதலர் நெஞ்சமோ ஓரிடம் சேர்ந்தன கையில் வளையல் கலீர் கலீர் காதல் இசையை தரும் மின்னல் ஒளியோ பளீர் பளீர் கண்ணின் அசைவில் வரும்
பெண் மானின் கண்ணிலோ காபூல் திராட்சை மாப்பிள்ளை கண்ணிலோ தீராத ஆசை
நெஞ்சம் எங்கும் தேன்
கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை ஹோய் ஹோய் பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை ஹோய் ஹோய் நிக்காஹ் நடக்கும் நாளிலே ஹோய் ஹோய் நெஞ்சங்கள் பறக்கும் வானிலே ஹோய் ஹோய்
ஆயிரம் காலம் தம்பதி வாழ்க அத்தனை காலமும் ஆனந்தம் காண்க
கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை