Kannukkulle Yaaro

Kannukkulle Yaaro Song Lyrics In English


கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ

கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
ஆடை நனைய ஆசை துடிக்க

கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ

பக்கம் வந்து பார்க்கும் போது
பூவும் பொட்டும் வச்சேனே
உன்னை எண்ணி பாடும் நெஞ்சில்
கோவில் கட்டி வச்சேனே

ஆத்தா பெருமூச்சு
அது ஆள சுடும் காத்து
கட்டில் கூட முள்ளாச்சு ஹ
நித்திரையும் போயாச்சு
காலம் நேரம் பார்த்தாச்சு ம்ம்ம்
கைகளும்தான் சேர்ந்தாச்சு

தேனே
பாலே
பெண்கள் : தேனேபாலேநீ வா

கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ

கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
ஆடை நனைய ஆசை துடிக்க

கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ


பட்டு வேட்டி தூக்கிக்கட்டி
காத்து வாங்கப் போனாலே

பாதி ஊரு சேர்ந்து நிக்கும்
கண்ணு பட்டுப் போகுமே

ராசா வரும் போது
புது ரோசா முகம் பார்க்கும்

பாதம் கூட பூவாட்டம்
பாடுதடி பூந்தோட்டம்

பார்த்த கண்ணு பூத்தாச்சு
பாதையிலே பூப்போடு
தேனே
பாலே
பெண்கள் : தேனேபாலேநீ வா

கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ

கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
கொஞ்ச நாளிலே
நெஞ்சு தாங்கலே
ஆடை நனைய ஆசை துடிக்க

கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ