Kannum Kannum Pesiyadhum

Kannum Kannum Pesiyadhum Song Lyrics In English


ஆஅஆஅஆஅஆஅஆ
ஹாஆஅஆஅ
ஹாஆஅஹாஆஅஆஅஆஆஆஆ

கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவா

கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவா

காதல் நெஞ்சின் வேதனைகள்
தீருவதுன்றோ
நீ காதல் வழி சென்றாலும்
ஆறுவதுன்றோ

ஆதி முதல் பாடம் சொன்ன
பாவலன் அன்றோ
ஆதி முதல் பாடம் சொன்ன
பாவலன் அன்றோ
என்னை ஆட வைத்து பார்த்திருந்த
நாயகன் அன்றோ

கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவா

அந்தி வரும் தென்றலுக்கு
மாற்றமில்லையே
ஆடி வெள்ளம் ஓடி வர
மறப்பதில்லையே

திங்கள் வரும் பாதையிலும்
மாற்றமில்லையே
திங்கள் வரும் பாதையிலும்
மாற்றமில்லையே
விந்தைக் கொண்ட காதல் மட்டும்
மாறுவதுண்டோ


கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ

வேர் ஊன்றி வளரும் என்று
விதை விதைத்தேன்
வேர் ஊன்றி வளரும் என்று
விதை விதைத்தேன்
இரு விழிப்போல காத்திருந்து
நீரும் இறைத்தேன்

பூ முடிக்கும் ஆசை கொண்டு
சோலை அடைந்தேன்
பூ முடிக்கும் ஆசை கொண்டு
சோலை அடைந்தேன்
அங்கு புயல் வீசி காதல் கொடி
சாய்ந்திடக் கண்டேன்

கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ

பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவாதீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவாபாவமல்லவா

கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ