Kannum Kannum Pesiyadhum |
---|
ஆஅஆஅஆஅஆஅஆ
ஹாஆஅஆஅ
ஹாஆஅஹாஆஅஆஅஆஆஆஆ
கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவா
கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவா
காதல் நெஞ்சின் வேதனைகள்
தீருவதுன்றோ
நீ காதல் வழி சென்றாலும்
ஆறுவதுன்றோ
ஆதி முதல் பாடம் சொன்ன
பாவலன் அன்றோ
ஆதி முதல் பாடம் சொன்ன
பாவலன் அன்றோ
என்னை ஆட வைத்து பார்த்திருந்த
நாயகன் அன்றோ
கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவா
அந்தி வரும் தென்றலுக்கு
மாற்றமில்லையே
ஆடி வெள்ளம் ஓடி வர
மறப்பதில்லையே
திங்கள் வரும் பாதையிலும்
மாற்றமில்லையே
திங்கள் வரும் பாதையிலும்
மாற்றமில்லையே
விந்தைக் கொண்ட காதல் மட்டும்
மாறுவதுண்டோ
கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
வேர் ஊன்றி வளரும் என்று
விதை விதைத்தேன்
வேர் ஊன்றி வளரும் என்று
விதை விதைத்தேன்
இரு விழிப்போல காத்திருந்து
நீரும் இறைத்தேன்
பூ முடிக்கும் ஆசை கொண்டு
சோலை அடைந்தேன்
பூ முடிக்கும் ஆசை கொண்டு
சோலை அடைந்தேன்
அங்கு புயல் வீசி காதல் கொடி
சாய்ந்திடக் கண்டேன்
கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ
பெண் மனதில் ஏற்றி வைத்த
தீபம் அல்லவாதீபம் அல்லவா
ஒளி பிறக்கும் முன்னே அணைத்தல்
பாவமல்லவாபாவமல்லவா
கண்ணும் கண்ணும் பேசியதும்
உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும்
நீயே அன்றோ