Kanthar Koottam

Kanthar Koottam Song Lyrics In English


பாடகர்கள்  : ஆதித்தன் பீட் எம் சி சாய் மற்றும் மதிச்சியம்பாலா

இசை அமைப்பாளர்  : ஸ்டீவ்கிளிப்

சிந்தனையில தீ பறக்குது திரும்பிய இடம் கொட பிடிக்குது பகை எடுத்தவன் படை கொடுத்தவன் பகலவன் இனி வழி விலகிடு

சினம் கொண்ட சிங்கம் அனுங்குது காலம் மறக்காத வீர தமிழரின் படை எடுத்தும் நிலம் அதிருது எதிர் படை எட்டு அடி தவறுது

நான் நின்னா மலை நடந்தா படை கடந்தால் பொறி தட்டும் நாங்க பறந்தா இடி விழுந்தா சதி சாவின் நுனி யுத்தம்

ஹேசந்தியில பிடிச்ச பிள்ளையார் எடுத்து வக்கிறோம் முதல் அடி சண்டையில தலை எடுக்கிற பரம்பரை நாங்க தனி வழி

சாகாத வரம் எமக்கு தந்தவனே துணிவிருக்கு வேல் எடுத்து எரிஞ்சவர்கள் வேங்கை நாங்கள் மறு பிறப்பு

சேர சோழ பாண்டிய பண்டார வன்னியன் வீர அக்கரையன் அது வழி வந்த எங்கள் அண்ணன் அடுத்த ராவணன்

ஹே எத்தனை முறை நான் சொல்லுவேன் உனக்கு ரத்தத்தில் ஓடுது ராணுவ துடிப்பு சத்தியம் தாயகம் வெல்கிற வரைக்கும் நிச்சயம் எங்களின் வேங்கைகள் இருக்கு

வளரி ஏறி போல் வார்த்தைகள் வகுண்டு வருது பார்த்து கொள் பருவம் அடைந்த வார்த்தைகள் இனி பல பலக்குது பாடுக்குள்

கடலே என் கடலே கரிகாலா எங்க மறஞ்ச வனமே என் வனமே அவன் தடம் தேடி திரிஞ்ச

கடலே என் கடலே கரிகாலா எங்க மறஞ்ச வனமே என் வனமே அவன் தடம் தேடி திரிஞ்ச

குலசாமி ஒருத்தன் இருந்தான் நிலம் காக்க குருதி கொடுத்தான் நடு நேரம் நிசியில் நடந்தால் விளக்காக வீதியில் இருப்பான்

ஆணை சேனை அரவம் புரை ஆண்ட தமிழர் கூட்டம் குறையாத வேகம் குருதி தாகம் கடந்த காலம் பேசும்

இனி நேரம் காலம் பார்த்து படை இறங்க போகுது புதுசு இது பாட்டன் தந்த பூமி நீ பரிசளிக்கிற நமக்கு

வன்னி காட்டில ரெண்டு காலில வரிப்புலி நடந்தது தெரியுமா அந்த நாட்டில வந்து பிறந்தவன் எந்தன் குருதி தாகம் அடங்குமா குட்ட குட்ட குனியவில்லை குள்ளநரி இனத்துக்குள்ள கோபுரத்தில் இருந்தவங்க குப்பை நடு வீதியில

ஆனா ஊனா எதிரி அடங்க தலைவன் குடும்பி வானம் வரைக்கும் வாழ்த்தும் வணங்க ஒருவன் வாழ்த்தி ஆரியப்பன் கடந்து வந்தவன் பாண்டியன் நெடு செழியன் அந்த காவிரிக்கு ஒரு அணை எடுத்தவன் கரிகால்வளவ சோழன்

அங்கு காக்க வன்னியன் காட்டி தந்தவன் திராவிடன் பழி தீர்க்க வந்தவன் அரியதுக்கு கொடி புடித்தவன் திராவிடன் அடிவருதி இங்கு நீயும் நானும் தமிழன் நடுவில வேண்டாம் ஒருவன் அந்த காலம் வரைக்கும் இருக்கும் கரிகாலன் கதைகள் நிலைக்கும்


கடலே என் கடலே கரிகாலா எங்க மறஞ்ச வனமே என் வனமே அவன் தடம் தேடி திரிஞ்ச

குலசாமி ஒருத்தன் இருந்தான் நிலம் காக்க குருதி கொடுத்தான் நடு நேரம் நிசியில் நடந்தால் விளக்காக வீதியில் இருப்பான்

மானம் கொண்ட நரம்பு துடிக்க புலி உறும்புது உருமி மேளம் பாட்டன் பூட்டன் ஆண்ட கொண்ட மண்புழுவுக்கு என்ன வேணும் வன்னி காட்டு வேங்கை விதைத்த ஒரு தலைவனின் தலைமுறை நாங்கள் களமிறங்கிய சொந்தங்கள் சந்ததி தமிழினம் என் உயிர் பெற

தோட்டா தோட்டா தெறிக்கிற சத்தம் கேட்டா நடுங்குற வெடி முழங்குற உணர்வெகுருது தமிழ் இனமென படை பெருகுது பெண்கள் ஆயுதம் ஏந்தி ஆண்களை காத்த கதைய பாடு தனிப்பட்ட மண்ணை பெற்றெடுத்த மாண்ட வீரர் பாரு

அடிமை படுத்த பட்டவர் படித்து பட்டம் பெற்றவர் படித்த படிப்பு வேலம் இன்றி தினமும் பொறுப்பில் செத்தவர் என் நாவில் இருக்கும் ஈட்டி வார்த்தைகளை நெருப்பில் தீட்டி அதிகாலை மரண செய்தி குறி பார்த்து விட்டேன்டா ஆவி

குரங்கு கூட்டம் உதவி செய்து காட்டி கொடுத்தது ராம சேது வானரம் என்று வடக்கு சொன்னா தெற்கு தமிழா திருப்ப கேளு

வரலாறு தான் மாற்றி எழுது அடையாளத்தை தெளிவா திருட்டு தடம் மாற்றிய எகிறி சொல்லு முடி மறச்சா பறக்கும் பல்லு

கடலே என் கடலே கரிகாலா எங்க மறஞ்ச வனமே என் வனமே அவன் தடம் தேடி திரிஞ்ச

குலசாமி ஒருத்தன் இருந்தான் நிலம் காக்க குருதி கொடுத்தான் நடு நேரம் நிசியில் நடந்தால் விளக்காக வீதியில் இருப்பான்

ஹே பாணன் பறையன் கடம்பன் துடியன் குடிகள் ஆதி அறிய பார்ப்பானை வந்து புகுந்தான் தமிழ் பதி பதி பரம்பு மலையில் பாறையின் குதிர்கள் புயலென பாய்ந்தென பரத்தவர் கடலிலே படகுகள் எதிரிகள் புடை சூழ்ந்தென

தமிழ் இல்லாத குலம் சொல்லாத பலம் முப்பாட்டன் கொடை வித்தாக வரும் காலம் மாறி கடந்த பிறகும் கரிய மேகம் பிறந்தோம்

இது வர்ண சிரம சாதி நடை படிகள் இல்லாத மாடி அந்நாள் அம்பேத்கார் இதை அன்று உரைத்தார் கலை வடிவங்கள் வாழி அந்த குறுஞ்சி முல்லை மருதம் நொய்தல் தமிழர் நிலங்கள் இதில் வாழ்ந்து வளர்ந்து பிறந்து வந்தது தமிழனோட நிலைகள்

ஓபார்ப்பானின் கூட்டத்தில நடு வீடுக்குள்ள நாங்கள் மணி அடித்தால் காட்டுக்குள்ள வந்தவரை கொடும் புலி அடித்தது அதை அவிழ்ப்பார் பருவம் பகையும் நடுங்கும் எதிலும் தமிழன் இயங்கும் இழந்த போரில் எதிரி என் பாட்டனுக்கு ஒரு பருதி

ஹேவெள்ள வேட்டி அரசியல் இங்கு வேதம் சொல்லும் ஆரியர் மந்தைவெளி சாதியர் நம்மை பிரிக்க வளர்ந்த வியாதிகள்

கடலே என் கடலே கரிகாலா எங்க மறஞ்ச வனமே என் வனமே அவன் தடம் தேடி திரிஞ்ச

கடலே என் கடலே கரிகாலா எங்க மறஞ்ச வனமே என் வனமே அவன் தடம் தேடி திரிஞ்ச

குலசாமி ஒருத்தன் இருந்தான் நிலம் காக்க குருதி கொடுத்தான் நடு நேரம் நிசியில் நடந்தால் விளக்காக வீதியில் இருப்பான்