Karaiyeru Meen Vilaiyaadum |
---|
இருவர் : கரையேறி மீன் விளையாடும்
காவிரி நாடு
எங்கள் உறையூரின் காவலனே
நீ வாழிய நீடு
கரையேறி மீன் விளையாடும்
காவிரி நாடு
எங்கள் உறையூரின் காவலனே
நீ வாழிய நீடு
கொடியேற்றி புலி விளையாட
குன்றேறி புகழ் விளையாட
கொடியேற்றி புலி விளையாட
குன்றேறி புகழ் விளையாட
மடியேறி மழலையர் ஆடும்
மன்னவன் வாழ்க
பொன்னை மறையாமல் வாரி வழங்கும்
தென்னவன் வாழ்க
இருவர் : கரையேறி மீன் விளையாடும்
காவிரி நாடு
எங்கள் உறையூரின் காவலனே
நீ வாழிய நீடு
கொஞ்சும் தமிழ் புலவர்கள்
கவிதை பாட
தாதா நிதநி பநிதமபா
கமநி தாதா
கோபுரக் கலையில் சிற்பங்கள் நடனமாட
நீநிநீநி நிஸ தசநீத
மநித சாசா
அஞ்சும் பகைவர் அஞ்சி நடுங்கி ஓட
ரீரீ கரிக ஸகரி நிரிஸ தநி ஸகரி
இருவர் : அன்னக் கொடியார் மங்கலம் பாட
வாழிய நீடு
காவிரி நாடு
இருவர் : கரையேறி மீன் விளையாடும்
காவிரி நாடு
எங்கள் உறையூரின் காவலனே
நீ வாழிய நீடு
இருவர் : முத்து பந்தல் பட்டி மண்டபம்
முன்னும் பின்னும் மரகத வாசல்
இரத்தின மகுடம்
நவமணியோடு
நால்வகை சேனை
நலம் பெறும் நாடு
கன்னியர் இடையும் வண்ணக் கொடியும்
அன்னம்போல் வரும் அழகிய நடையும்
தென்றலில் ஆடும் தென்னவன் நாடு
தித்தித்திருக்கும் முத்தமிழ் வீடு
வாழிய நீடு
காவிரி நாடு
இருவர் : வாழிய நீடு
காவிரி நாடு
இருவர் : கரையேறி மீன் விளையாடும்
காவிரி நாடு
எங்கள் உறையூரின் காவலனே
நீ வாழிய நீடு