Karaiyora Kaatru |
---|
கரையோர காற்று
கல்யாண வாழ்த்து
காதோடுதான் கூறுதோ
லல லாலா லா லல லாலா லா
லல லாலா லா லல லாலா லா
ஆஆஆஅஆஅஆ
ஆஆஆஅஆஅஆ
கரையோர காற்று
கல்யாண வாழ்த்து
காதோடுதான் கூறுதோ
கரையோர காற்று
கல்யாண வாழ்த்து
காதோடுதான் கூறுதோ
ஆஆஆஅஆஅஆ
ஆஆஆஅஆஅஆ
தினம் தூது போகும் மேகம்
பனி தூறல் போடுதோ
ஒரு தேவன் தேவியாக
இரு ஜீவன் கூடுதோ
கரையோர காற்று
கல்யாண வாழ்த்து
வானவில் தானொரு
வஞ்சியாய் வந்தாடுதோ
வாலிபம் வாடிட
நெஞ்சையே பந்தாடுதோ
ஐவகை அம்புகள்
பார்வையில் உண்டானதோ
மார்பிலே பாய்ந்தாடும்
மோகங்கள் கொண்டாடுதோ
மடி ஊஞ்சலில்
மணிகிளிகள் இரண்டும்
உறவாடலாம்
மது ரசங்கள் இதழில்
வழிந்தோடலாம்
ஒரு கவிதை இரவில்
அரங்கேறலாம்
அதை பயிலும் பொழுதில்
ஆஆஆஅஆஅஆ
ஆஆஆஅஆஅஆ
இருவர் : சுகம்
தான் கூடலாம்
நூலிடை வாடலாம்
நாள் வாய்க்குதோ
தோகை மயில்
தோளில் சாய்ந்தாட
கரையோர காற்று
கல்யாண வாழ்த்து
ஆரம்பம் ஆனதே
ஆசையின் ஆராதனை
ஆடையால் மூடினால் போகுமா பூவாசனை
நாணமே ஓய்வெடு
காதலன் கை தீண்டினால்
ராத்திரி வேளையில்
தாமரை கை ஏந்தினாள்
விரல் தீண்டினால்
இதழ் சிவந்து சிரிக்கும்
வெண்தாமரை
அதன் புருவம் இரண்டும்
திறக்கும் திரை
உனை நெருங்கி இருக்கும்
நெடுநாள் வரை
தினம் பறிக்க மணக்கும்
இருவர் : பனிவாய்
பூச்சரம் ததும்பிடும் தேன்குடம்
நான் ஏந்தலாம் மேலும் கீழும்
மேனி தள்ளாட
கரையோர காற்று
கல்யாண வாழ்த்து
காதோடுதான் கூறுதோ
தினம் தூது போகும் மேகம்
பனி தூறல் போடுதோ
ஒரு தேவன் தேவியாக
இரு ஜீவன் கூடுதோ
லால்லா லாலா ல
லால்லா லாலா ல
லால்லா லாலா ல
லால்லா லாலா ல