Karayatha Manamum

Karayatha Manamum Song Lyrics In English


இசையைமைபாளர் : இளையராஜா

கரையாத மனமும் உண்டோ
ஆகரையாத மனமும் உண்டோ
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு

கரையாத மனமும் உண்டோ
ஆகரையாத மனமும் உண்டோ

கரையாத மனமும் உண்டோ
ஆகரையாத மனமும் உண்டோ
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு

கரையாத மனமும் உண்டோ
ஆகரையாத மனமும் உண்டோ

அருள் மழை வார்த்திடும்
மா முகிலே
அருள் மழை வார்த்திடும்
மா முகிலே
அடைக்கலம் உந்தன் பூங்கழலே

இருள் வழி மேவிய
சேய் எனக்கு
இணையடி தானே
கை விளக்கு

தாமரைத் தாள்
தொழுதேன் அழுதேன்
நாளொரு திசையாக
நான் அலைந்தேன்
தினம் ஏழை பாடும்
பாடல் கேட்டு

கரையாத மனமும் உண்டோ
ஆகரையாத மனமும் உண்டோ
தினம் ஏழை பாடும்
பாடல் கேட்டு


கரையாத மனமும் உண்டோ
ஆகரையாத மனமும் உண்டோ

ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஅஆஅஆஆ
ஆஅஆஅஆஆ

மூவரும் தேவரும்
யாவரும் போற்றிடும்
காவல் தெய்வமும் நீயே
பூ விழி பார்த்திட
புன்னகை வார்த்திட
கூடிட நீ வருவாயே

பாவலர் நாவிலும்
பங்கையர் பூவிலும்
மேவிடும் ஆனந்தத் தேனே
சேவடி நாடிடும் சிந்துகள் பாடிடும்
பாவையும் உன்னடி தானே

உனதருள் வேண்டி
இசைப்பவன் நானே
அனல் மெழுகாக
உருகி நின்றேனே

இங்கே நின் மனம் என்ன
கல்லோ கற்ச்சிலையோ
இங்கே நான் தினம் வாட
சரியோ சம்மதமோ
தினம் ஏழை பாடும்
பாடல் கேட்டு

கரையாத மனமும் உண்டோ
ஆ கரையாத மனமும் உண்டோ
தினம் ஏழை பாடும் பாடல் கேட்டு

கரையாத மனமும் உண்டோ
ஆகரையாத மனமும் உண்டோ