Karpudaiya Aambalainga

Karpudaiya Aambalainga Song Lyrics In English


கற்புடைய ஆம்பளைங்க
ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே

சந்திரனை கண்டு வந்த
காலத்திலும்
உங்க சந்தேக புத்தி
இன்னும் மாறவில்லே
அடி கண்ணம்மா என்னம்மா
பதில் சொல்லம்மா
வேற வேலை இல்லை
வெட்டி இல்லை

கற்புடைய ஆம்பளைங்க
ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே

படு சுத்தம் மாமன் மனசு
ஒனக்கு பித்தம் ஏறும் வயசு
என்னச் சுத்தும் ஜாதிக் கொடியே
அடி நித்தம் ஏண்டி கிளியே

பாத்துப் பாத்து நான் காத்த மானம்
பாதி வழியில் போகாதம்மா
ரம்பை ஊர்வசி வந்தாலும் கூட
நம்ம மனசு மாறாதம்மா

அந்தப் பக்கம் இந்தப் பக்கம்
கண்ணு மட்டும் பார்க்கும்
தப்பு ஏதும் செய்யாதம்மா
என்னச் சுத்தி நித்தம் நித்தம்
அட்டை போல நீயும்
ஒட்டி கொள்ள வேணாமம்மா

அட வேற வழி மாறம்மா
அட வீணா இந்த வேலை
இப்ப என்னத்துக்கு

கற்புடைய ஆம்பளைங்க
ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே

சந்திரனை கண்டு வந்த
காலத்திலும்
உங்க சந்தேக புத்தி
இன்னும் மாறவில்லே
அடி கண்ணம்மா என்னம்மா
பதில் சொல்லம்மா
வேற வேலை இல்லை
வெட்டி இல்லை

கற்புடைய ஆம்பளைங்க
ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே


ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
தந்தன தந்தன தானன்னா
தந்தன தந்தன தானா
தந்தன தந்தன தானன்னா
தந்தன தந்தன தானா

தந்தனான தந்தனான தானா
தந்தனான தந்தனான தானா’
தந்தனான தந்தனான தானா’
தந்தனான தந்தனான
தந்தனான தந்தனான தந்தனான
ஹேய் ஹேய்

கட்டிப் போட்டு காத்தா
காட்டு வெள்ளம் மீறிப் போகும்
கண்ணு பட்டு கல்லும் கூட
பசும் பொன்னா மாறக் கூடும்

ஓய் பார்க்கும் கண்ணில்
சந்தேகம் இருந்தா
கயிறு கூட பாம்பாயிடும் புஸ்
பார்வை தெளிஞ்சு
சந்தேகம் மறைஞ்சா
பாவை மனசும் பூவாகிடும்

சத்தியமா சொல்லிப் புட்டேன்
சங்கதியக் கேளு
குத்தம் கொறை இங்கே இல்ல
உத்தமனும் ஊருக்குள்ள
என்னப் போல யாரு

உண்மைய நீ கேளு புள்ள
அட மாமன் ஸ்ரீராமன்தான்
அடி மானே வீண் வேலை
இப்ப என்னத்துக்கு

கற்புடைய ஆம்பளைங்க
ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே

சந்திரனை கண்டு வந்த
காலத்திலும்
உங்க சந்தேக புத்தி
இன்னும் மாறவில்லே
அடி கண்ணம்மா என்னம்மா
பதில் சொல்லம்மா
வேற வேலை இல்லை
வெட்டி இல்லை

கற்புடைய ஆம்பளைங்க
ஊருக்குள்ளே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே
நிம்மதியா வாழ்ந்திருக்க
காலம் இல்லே
ஹோய்