Karpulla Kaalaiyai |
---|
கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே
பட்டில பூட்டி வெச்ச மாடும்
பட்டுனு தும்பறுத்து ஓடும்
காத்த கட்டித்தான் வச்சுப் பார்
அடி ஆத்தா பிச்சிக்குமே
கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே
பேரான்டி பேரான்டி
ஒத வாங்கப் போறான்டி
அய்யய்யய்ய யய்யய் யய்ய
பட்டிக்காட்டு பையன்
வெள்ளக்காரன் போல ஆடுறான்
குட்டி போட்ட பூனை போல
குட்டிக பின்னே ஓடுறான்
ஓன் அப்பன் புத்தி முப்பாட்டன் புத்தி
அட காட்டுக் கத்து கத்திக் கத்தி
வீட்ட விட்டு சுத்தி சுத்தி
வயசும் முத்தி மனசும் முத்தி
கேக்கலியே சொன்ன புத்தி
அப்பப்பப்ப பப்பப் பப்பா
எப்போதும் வீட்டோடு இப்போது பாட்டோடு
முப்போதும் ஆத்தா நான் உன் அடிமை
ஹோ ஹோய்
என் வாழ்வில் வந்தாச்சு ஆகஸ்ட் பதினஞ்சு
இன்றோடு போயாச்சு கொத்தடிமை
ஹோ ஹோய்
அம்மாடி நானும் இப்போ
தேன் சிட்டு தென்னஞ்சிட்டு
அன்னாடம் ஆட்டம் போடும் ஜல்லிக்கட்டு
ஆத்தாடி பொட்டப் புள்ள
நான் இல்ல ஒன்னப் போல
இஷ்டம் போல் சுத்தப் போகும் கோயில் காள
நீதான் கன்னுக்குட்டி போல
எண்ணி கட்டிப் போட்ட
ட்ராரப்பப்பா ட்ராரப்பப்பா தகதிமி தகதாம்
கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே
பட்டில பூட்டி வெச்ச மாடும்
பட்டுனு தும்பறுத்து ஓடும்
காத்த கட்டித்தான் வச்சுப் பார்
அடி ஆத்தா பிச்சிக்குமே
கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே
பாய்கின்ற காட்டாறும்
பிரேக் இல்லா மோட்டாரும்
பாட்டி நீ சொன்னாக்கா நிக்காதம்மா
ஹோ ஹோய்
இப்போதான் உன் பேச்சு
செல்லாத ஓட்டாச்சு
தள்ளாத வயசாச்சு உக்காரம்மா
ஹோ ஹோய்
ஆத்தா நீ ஓரங்கட்டு
வாயத்தான் மூடிக்கிட்டு
செல்லாது ஜம்பம் எல்லாம் மூட்ட கட்டு
நிப்பானா பேரப் பிள்ள
இன்னும்தான் குத்துக் கல்லா
போடாதே கொஞ்சிக் கொஞ்சி பட்டுக் குல்லா
வாடா பாட்டிக்கொரு
கொட்டப் பாக்க தட்டிக் கொடு
ட்ராரப்பப்பா ட்ராரப்பப்பா தகதிமி தகதாம்
கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே
பட்டில பூட்டி வெச்ச மாடும்
பட்டுனு தும்பறுத்து ஓடும்
காத்த கட்டித்தான் வச்சுப் பார்
அடி ஆத்தா பிச்சிக்குமே
கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
பாட்டி
முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே
கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
பாட்டி பாட்டி
முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே