Karumbaale Villa Katti

Karumbaale Villa Katti Song Lyrics In English


மற்றும் பி எஸ் சசிரேகா

ஆஹா கரும்பாலே வில்லக் கட்டி
பூவாலே அம்பப் பூட்டி
காமத்தத் தூண்டும்
எங்க மன்னன் மன்னன்
மன்மதன் செல்லக் கண்ணு
ரதி அந்தச் சின்னக் கண்ணு
கதை சொல்லிப் பாட வந்தேன்
அண்ணே அண்ணே

கரும்பாலே வில்லக் கட்டி
பூவாலே அம்பப் பூட்டி
காமத்தத் தூண்டும்
எங்க மன்னன் மன்னன்
மன்மதன் செல்லக் கண்ணு
ரதி அந்தச் சின்னக் கண்ணு
கதை சொல்லிப் பாட வந்தேன்
அண்ணே அண்ணே

ஆஹா தென்னாட்டில் உள்ளவனாம்
எல்லோர்க்கும் மன்னவனாம்
கண் மூன்று கொண்ட அந்த சிவனே சிவனே
மன்மதன் சாம்பலான
கதை சொல்லிப் பாட வந்தோம்
மனம் ஒட்டி ஒக்காரு எம் மகனே மகனே ஹே

தென்னாட்டில் உள்ளவனாம்
எல்லோர்க்கும் மன்னவனாம்
கண் மூன்று கொண்ட அந்த சிவனே சிவனே
மன்மதன் சாம்பலான
கதை சொல்லிப் பாட வந்தோம்
மனம் ஒட்டி ஒக்காரு எம் மகனே மகனே

ஆஹா வெண்ணைக்கு எண்ண தேக்கும்
அழகான மேனியோடு
கண்ணுக்கு மை எழுதி ரதி தேவி வந்தாளே

வெண்ணைக்கு எண்ண தேக்கும்
அழகான மேனியோடு
கண்ணுக்கு மை எழுதி ரதி தேவி வந்தாளே

மன்மதனும் மயங்கி மயங்கி
அவளோட போனானே
கண்ணு இரண்டும் கெறங்கக் கெறங்க
காதல் வசம் ஆனானே

மன்மதனும் மயங்கி மயங்கி
அவளோட போனானே
கண்ணு இரண்டும் கெறங்கக் கெறங்க
காதல் வசம் ஆனானே

ரதி தானே காதலுக்கு அத்தாரிட்டி

ஆமா

எந்த ஊருலேயும்
அவ கட்சிதான் மெஜாரிட்டி

ஆமா ஆமா

ரதி தானே காதலுக்கு அத்தாரிட்டி

ஆமா

எந்த ஊருலேயும்
அவ கட்சிதான் மெஜாரிட்டி

ஆமா ஆமா

மன்மதன்தான் சாமத்துக்கு அத்தாரிட்டி

ஆமா


எந்த ஊருலேயும்
அவன் கட்சிதான் மெஜாரிட்டி

ஆமா ஆமா

மன்மதன்தான் சாமத்துக்கு அத்தாரிட்டி

ஆமா

எந்த ஊருலேயும்
அவன் கட்சிதான் மெஜாரிட்டி

ஆமா ஆமா

கரும்பாலே வில்லக் கட்டி
பூவாலே அம்பப் பூட்டி
காமத்தத் தூண்டும்
எங்க மன்னன் மன்னன்
மன்மதன் செல்லக் கண்ணு
ரதி அந்தச் சின்னக் கண்ணு
கதை சொல்லிப் பாட வந்தேன்
அண்ணே அண்ணே

முப்பத்து முக்கோடி தேவர்களின்
வேண்டுகோளுக்கிணங்க
சிவ பெருமானின் தவத்தைக் கலைக்க
மன்மதனும் ஒப்புக் கொண்டு
வில்லைப் பூட்டி பாணங்களை ஏற்றி
மலர்ப் பாணங்களை
சிவ பெருமான் மீது தொடுத்தான்

தவமும் கலைந்து
அந்த சிவனும் எழுந்து வந்து
காம வலையில் விழுந்தான்

பாதி உமையவளின் மீது
கவனம் வந்து
காமக் கலையில் அணைத்தான்

தவமும் கலைந்து
அந்த சிவனும் எழுந்து வந்து
காம வலையில் விழுந்தான்
பாதி உமையவளின் மீது கவனம் வந்து
காமக் கலையில் அணைத்தான்

சிறிது மனம் கலங்கி
தவறை உணர்ந்து
சிவன் வருந்தி வருந்தி இருந்தான்
மனம் வருந்தி வருந்தி இருந்தான்

பொறிகள் பறக்க கண்ணு கனல்கள் தெறிக்க
சிவன் மதனை எரிக்கக் கொண்டான்
அவன் நெற்றிக் கண்ணைத் திறந்தான்

தன்னம் தனி மயிலாக
நின்ற ரதி புயலாக
உரு எடுத்து உரு மாறினாள்
சின்னஞ்சிறு கிளியாக
இருந்த ரதி புலியாக
இன்று அவள் நிலை மாறினாள்

தன்னம் தனி மயிலாக
நின்ற ரதி புயலாக
உரு எடுத்து உரு மாறினாள்
சின்னஞ்சிறு கிளியாக
இருந்த ரதி புலியாக
இன்று அவள் நிலை மாறினாள்

இணைந்திருந்த இளையவனும்
எரிந்த பெரும் கொடுமை கண்டு
வருந்தும் அந்த நிலை மோதவே
கலந்திருந்த காதல் மகன்
மறைந்த அந்த துயரம் தன்னை
மறந்து ஒரு பழி வாங்கவே

யாரும் எதும் கேட்க முடியாத அந்த சிவனை
நீதி அது கேட்கத் துணிந்தாள்
உற்றவனின் குற்றம் அதை உணர்ச்சி கொள்ள
நீதி பெற்று வர ரதி கிளம்பினாள்
கொற்றவனின் நிலை உணர்த்தடி
முடிவுற்ற ரதி தன்னம் தனியே
முடிவுற்ற ரதி தன்னம் தனியே
நீதி அது கேட்கத் துணிந்தாள்
அது வெற்றி பெற ரதி கிளம்பினாள்
நீதி அது கேட்கத் துணிந்தாள்
அது வெற்றி பெற ரதி கிளம்பினாள்