Karunai Kadale Kadavul Vadive |
---|
இசை அமைப்பாளர் : தினா
ஆஅஆஅஆஅஆஆஆஆஅ
கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே
சொந்த பந்தம் யாவும் நீயே
காக்க வா சதமே அன்பின் ஆலயமே
கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே
வானம் தொழுது மழையின் விழுது
உனது கை விரல்கள்
கோடை வெய்யிலில் தோகை மரங்கள்
கருணை சாமரங்கள்
ஆஆஆஆ
வானம் தொழுது மழையின் விழுது
உனது கை விரல்கள்
கோடை வெய்யிலில் தோகை மரங்கள்
கருணை சாமரங்கள்
ஒளியும் நீயே வளியும் நீயே
இயக்கமும் நீயே இயற்கையின் தாயே
கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே
ஆஆஆஆ(4)
வானம் தவறி மண்ணில் விழுந்த
வெள்ளிப் பனித்துளிகள்
உன் பாதம் தேடி மலரில் விழுந்து
பாடி துதிக்கின்றோம்
ஆஆஆஆ
வானம் தவறி மண்ணில் விழுந்த
வெள்ளிப் பனித்துளிகள்
உன் பாதம் தேடி மலரில் விழுந்து
பாடி துதிக்கின்றோம்
வாழ்வும் நீயே வளமும் நீயே
ஞானப் பேரொளியே மோனத்தின் ஒளியே
கருணைக் கடலே கடவுள் வடிவே
ஆதி பரம்பொருள் அன்னையே
மலையில் பிறந்த மலரைப் போல
காக்க வேண்டும் எம்மையே