Karuvil Ulla |
---|
கருவில் உள்ள காலம் தொட்டு
காலில் போட்ட சங்கிலி
காலம் காலமாக நீங்கள் காவல் காத்த சங்கிலி
சங்கிலி தெறிக்கும்போது தெரியும் எங்கள் சங்கதி
எங்கள் விழி எழுந்து வந்தால் என்னவாகும் உன் கதி
கருவில் உள்ள காலம் தொட்டு
காலில் போட்ட சங்கிலி
உன்னை இட்ட தீ
கோபுரத்திலே
ஆஆஆஆ
இன்னை இட்ட தீ
இலங்கை தண்ணிலே
ஆஆஆஆ
பாவி இட்ட தீ
ஏழை வயிற்றிலே
ஆஆஆஆ
நானும் இட்ட தீ
எரிக எரிகவே
ஆஆஆஆ