Karuvizhiye |
|---|
இதயம் உடைந்தாலும்
உன்னை தேடி ஓடுதே
இமை தாண்டிய நீர் உந்தன்
பாதம் தேடுதே
விழி மீது முல்லை வைக்க
கண்கள் தூங்குமா
இடி வீசி போனதென்ன
நீயும் மேகமா
கருவிழியே பாரு ஒரு வாட்டி
கனிமொழியே வா கைகள் நீட்டி
மனம் வீச பேசு மன வாட்டி
நகராமல் கேட்பேன் தலையாட்டி
கருவிழியே பாரு ஒரு வாட்டி
கனிமொழியே வா கைகள் நீட்டி
மனம் வீச பேசு மன வாட்டி
நகராமல் கேட்பேன் தலையாட்டி
நேரங்களை குறையா நான் சொல்வது
உன்னை தந்தது என் கையில்
அதுவேஅதுவே
தூரங்களும் உடைய என் செய்வது
என் செய்வது
நீ இல்லா வெண் பகலும் இரவேஹும்ம் ம்ம் ம்ம்
நான் என்பது உன்னை இன்றி
ஒன்றும் இல்லையே
நாளை என ஒன்று எந்தன்
வாழ்வில் இல்லையே
கருவிழியே பாரு ஒரு வாட்டி
கனிமொழியே வா கைகள் நீட்டி
மனம் வீச பேசு மன வாட்டி
நகராமல் கேட்பேன் தலையாட்டி
கருவிழியே பாரு ஒரு வாட்டி
கனிமொழியே வா கைகள் நீட்டி
மனம் வீச பேசு மன வாட்டி
நகராமல் கேட்பேன் தலையாட்டி
கருவிழியேஏஏ
கனிமொழியேஏ
கருவிழியே பாரு ஒரு வாட்டி
கனிமொழியே வா கைகள் நீட்டி
மனம் வீச பேசு மன வாட்டி
நகராமல் கேட்பேன் தலையாட்டி
