Kasturi Mane Mane |
---|
ஓகஸ்தூரி மானே மானே
கண்ணீரில் நீந்தும் மீனே
ஊரெங்கும் தூங்கும் நேரம்
உன் கண்ணில் ஏனோ ஈரம்
கண்ணே உன் அன்னை
நானம்மா ஓ
தாயே நீ கொஞ்சம் தூங்கம்மா
புது ரோஜா இனி வாடாதே
தந்தை மனம் தூங்காதே ஓ
ஓகஸ்தூரி மானே மானே
கண்ணீரில் நீந்தும் மீனே
கண்ணே உன் அன்னை
நானம்மா ஓ
கண்ணே உன் அன்னை
நானம்மா
ஆகாசப் பாதை ஓரம்
ஊர்கோலம் போகும் மேகம்
அம்மாவை தேடிப் போகுமா ஓ
அம்மாவை நேரில் பார்த்து
ஆராரோ ராகம் கேட்டு
தாலாட்டு நாளை பாடுமா
அந்த மேகம் வரும் பாட்டோடு
தோளில் நீ சாய்ந்தாடு ஓஓ
கஸ்தூரி மானே மானே
கண்ணீரில் நீந்தும் மீனே
கண்ணே உன் அன்னை
நானம்மா ஓ
கண்ணே உன் அன்னை
நானம்மா