Kathirunthen Kanava |
---|
காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா வெயிலில் நீயும்
மழையாய் வந்தாய் உயிரே
மீண்டும் உறவை தந்தாய்
கண்ணீர் துடைக்க கண்ணா
வா
காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா
சீதை மீது பழி
வரும்போது தசரத
ராமனும் தீ வளர்த்தேன்
பேதை மீது பழி
வந்த போது நான் கண்ட
ராமனும் பூ வளர்த்தான்
இவளின் நெஞ்சம்
மாறுமா நெருப்பில் தூசி
சேருமா இவள் நெஞ்சில்
ஒரு பாரம் கண்ணீரே
பரிகாரம் அழகே
காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா
தர்மத்தின் எல்லை
தாண்டவும் இல்லை தாலிக்கு
இங்கொரு தோல்வி இல்லை
கொண்டவன்
என்னை கும்பிடும் போது
சாமிக்கும் என்னிடம்
கேள்வி இல்லை
கணவன் எந்தன்
வேலியே இனிமேல்
இல்லை கேலியே
மறு ஜென்மம்
வரும் போதும் துணை
வந்தால் அது போதும்
துணை வா
காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா வெயிலில் நீயும்
மழையாய் வந்தாய் உயிரே
மீண்டும் உறவை தந்தாய்
கண்ணீர் துடைக்க கண்ணா
வா
காத்திருந்தேன்
கனவா காண்பதெல்லாம்
கனவா